22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை

Author: moneypechu

செய்தி

உலகின் வசதியான பிச்சைக்காரர்..

ஒரு பிச்சைக்காரனுக்கு இவ்வளவு வருமானமா என வடிவேலு வாய்ப்பிளக்கும் நகைச்சுவை காட்சி நிஜத்தில் மும்பையில் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரத் ஜெயின் என்பவர் பிச்சை எடுத்தே ஏழரை

Read More
செய்தி

செபியின் அட்டகாச அறிவிப்பு..

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு செபி. இந்த அமைப்பு டிபிளஸ் 0 என்ற முறையில் வணிகம் செய்த பணத்தை அன்றே எடுத்துக்கொள்ளும் விருப்ப வசதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. சந்தை

Read More
செய்தி

தரகு கமிஷனின் புதிய மாற்றமா?

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.இவர் பதவியேற்றதும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் வளர்ச்சி மற்றும் விரைவான தொழில்நுட்பங்களை ஏற்பதால் வங்கிகள் வேகமாக வளர்கின்றன என்றார்.தரகு

Read More
செய்தி

தட்டித்தூக்கும் தங்கம் விலை..

இந்திய பங்குச்சந்தைகள், செவ்வாய்க் கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2புள்ளிகள் உயர்ந்து, 81,510புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய

Read More
செய்தி

ரூ.25,500 கோடி கடன் வாங்கும் அம்பானி..

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன்களை அடைக்க 25,500 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும்

Read More
செய்தி

ஹல்திராமை வாங்க போட்டா போட்டி..

இந்தியாவின் பிரபல ஸ்நாக்ஸ் நிறுவனமாக திகழும் ஹல்திராம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க 3 நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஆல்ஃபா வேவ் கிளோபல், டைகர்

Read More
செய்தி

வைரலாகும் மஸ்கின் இ-மெயில்..

கொரோனா பெருந்தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காலகட்டமான 2022 ஆம் ஆண்டு, டெஸ்லா நிறுவன பணியாளர்களுக்கு எலான் மஸ்க் ஒரு கடிதத்தை மின்னஞ்சலில் எழுதியிருந்தார். அதில்

Read More
செய்தி

அதிக பணவீக்கம்..,குறைவான வளர்ச்சி..

ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள

Read More
செய்தி

NRIகளுக்கு செபியின் புதிய விதி..

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒரு புதிய விதியை வகுத்துள்ளது. இவர்கள் பியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் பிரிவில் பங்கேற்க கஸ்டடியல் பார்டிசிபன்ட் எனப்படும்

Read More
செய்தி

லேசான சரிவில் முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், திங்கட்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200புள்ளிகள் சரிந்து, 81,508புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்

Read More