Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஜீரோதா வாடிக்கையாளர்களிடம் 5.66 டிரில்லியன் ரூபாய் பணம்..

பங்கு வர்த்தக நிறுவனமான ஜீரோதாவின் இணை நிறுவனராக இருப்பவர் நிதின் காமத்,.இவர் தனது நிறுவனத்தின் லாபம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில் 4,700 கோடி ரூபாய் லாபமாக தங்கள் நிறுவனத்துக்கு கிடைத்திருப்பதாகவும், 2023-24 நிதியாண்டில் மட்டும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் 5.66 டிரில்லியன் இந்திய ரூபாய் கணக்கில் இருப்பதாக கூறியுள்ளார்.
தங்கள் தளம் வாயிலாக வாடிக்கையாளர்கள் 1 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு லாபம் பெற்றுள்ளதாகவும் காமத் தெரிவித்துள்ளார். 2024 நிதியாண்டில் மட்டும் ஜீரோதா நிறுவனத்தின் வருவாய் 8320 கோடி ரூபாயாக உள்ளதாகவும்,பியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் துறையை நம்பி இல்லாமல் அதில் கவனத்தை குறைக்கப்போவதாகவும் காமத் குறிப்பிட்டார். தங்கள் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 2 அல்லது 3 ஆம் தர நகரங்களில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ள காமத், கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், தற்போது கணக்கு தொடங்க எந்த கட்டணமும் இல்லை என்றும் அறிவித்துள்ளார். கடந்தாண்டு அக்டோபர் முதல் கடந்த ஜூலை வரை மட்டும் இதுவரை 5 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டதாக கூறியுள்ள இந்நிறுவனம், கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் தேதி 44 நிமிடங்கள் நீடித்த கோளாறே அதிகபட்சம் என்று கூறியுள்ளது,. தற்போது வரை ஜீரோதா நிறுவனத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *