தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..
கடந்த 3 நாட்களாக இந்திய சந்தைகளில் பெரியளவு முதலீடு செய்த முதலீட்டாளர்கள், வியாழக்கிழமை தங்கள் போக்கை தலைகீழாக மாற்றியுள்ளனர். 11,756 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை அவர்கள்
Read Moreகடந்த 3 நாட்களாக இந்திய சந்தைகளில் பெரியளவு முதலீடு செய்த முதலீட்டாளர்கள், வியாழக்கிழமை தங்கள் போக்கை தலைகீழாக மாற்றியுள்ளனர். 11,756 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை அவர்கள்
Read Moreஇந்தியாவில் வீட்டு உபயோகப்பொருட்களான அன்றாட பயன்பாட்டு பொருட்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம், தனது பணியாளர்களுக்கு டிஜிட்டல் பொருட்களை கையாள்வது
Read Moreஉலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்திய பனியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் என்பது கடந்த காலாண்டில் குறைந்திருக்கிறது. பெருந்தொற்று நேரத்தில்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை கடும் சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்து, 79, 043 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய
Read Moreஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்கள் தான் இதுவரை அழகான, அமைதியான மின்சார கார் என்ற பெறுமையை பெற்றுள்ளன. இந்த நிலையில் பிஒய்டி, டெஸ்லா நிறுவனங்களுக்கு மஹிந்திரா நிறுவனம்
Read Moreஇந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில்தான் இந்த தங்கம் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. 11.664 கிராம் தங்கத்தை டோலா என்கிறார்கள், நேபாளத்தில் ஒரு டோலா தங்கத்தின் விலை
Read Moreமருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முக்கியமானதாக கருதப்படும் நாட்கோ, தனது 14.38 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஆலையை விற்றுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இந்த ஆலையின் மதிப்பு 115.57
Read Moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறார். இந்த நிலையில் தாம் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்குக்கு பதவி அளிப்பேன் என்றும்
Read Moreஉலகிலேயே அதிக தங்கத்தை ஒரே நேரத்தில் வாங்கிய நாடாக போலந்து மாறியுள்ளது. புளூம்பர்க் நிறுவனத்தின் அறிக்கையின்படி, போலந்து மத்திய வங்கி, 100 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. அதிகரித்து
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், புதன்கிழமை லேசான ஏற்றம் கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து, 80ஆயிரத்து234 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreபைக் உற்பத்தியில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனம் பிரபலமான ஆக்டிவா பைக்குகளில் முதல் மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக்டிவா இ என்று பெயரிடப்பட்டுள்ள
Read Moreஉலகின் மூத்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட், சில தொண்டு நிறுவனங்களுக்கு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை வழங்கியுள்ளார். 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள நன்கொடைகளை
Read Moreஇந்தியாவில் வங்கி இல்லாத நிதி நிறுவனங்களுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் ஒரு நெருங்கிய ஒத்துழைப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார். தெற்கு பகுதியில்
Read Moreஇந்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலா நிறுவனம் புதன்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 39 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை விற்கப்போவதாக தெரிவித்துள்ளது.
Read Moreதங்கள் நிறுவன பொருட்கள் சந்தையில் அதிகம் விற்கப்படவேண்டும் என்பதற்காக , கடைக்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மார்ஜினை 6-8 விழுக்காடு வரை உயர்த்தி வழங்க ரிலையன்ஸ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனம்
Read Moreகடந்த வெள்ளி மற்றும் இந்தவாரம் திங்கட்கிழமை உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், செவ்வாய்க்கிழமை சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிந்து, 80ஆயிரத்து4
Read Moreவரும் 30 ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில சேவைகளுக்கான ஓடிபிகள் நிற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட இருக்கின்றனர். அது என்ன பிரச்சனை பார்க்கலாம்
Read Moreஇந்தியாவில் வரி செலுத்துவோரின் வசதிக்காக 2.0 என்ற புதிய பேன்கார்டு முறையை இந்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை
Read Moreஅண்மையில் நடந்த பொருளாதார ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காரிஃப் பருவ விளைச்சலால் உணவுப்பொருட்கள் விலையேற்றம் கட்டுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள்
Read More