Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
செய்தி

நிலைத்தன்மைக்கு இதுதான் காரணமாம்..

இந்தியாவில் வங்கி இல்லாத நிதி நிறுவனங்களுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் ஒரு நெருங்கிய ஒத்துழைப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார். தெற்கு பகுதியில் உள்ள மத்திய வங்கிகளின் உயர்மட்ட கொள்கை மாநாட்டில் பங்கேற்ற அவர், வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி 3 ஆக பிரித்துள்ளதாகவும்,வளர்ச்சி மட்டுமே கொள்கை என்று இருக்கும் எந்த பெரிய நிதி நிறுவனங்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். அதன்படியே ஆசிர்வாத், அரோஹன், டிஎம்ஐ பைனான்ஸ், நாவி ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்கள் கடன் தர ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்தியாவுக்கு 3 மிகப்பெரிய ரிஸ்குகள் இருப்பதாக கூறிய ராவ். ஒன்று கால நிலைய மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், என்பிஎப்சி நிறுவனங்கள் நிலைத்து நிற்கும் தன்மை ஆகியவை தான் அந்த 3 ரிஸ்குகள் என்று குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பொருளாதாரம் மற்றும் நிதித்துறையை பெரிதும் பாதிப்பதாக கூறியுள்ளார். பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லர்னிங் ஆகிய துறைகளில் வளர்ச்சி இருந்தாலும் அவற்றை பயன்படுத்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். புதுப்புது நிறுவனங்கள் வளர்ந்து வந்தாலும், அவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்து நிதி நிலைத்தன்மையை கொண்டுவரப்போவதாகவும், புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு தடையாக இல்லாமல் இந்த பணிகள் நடக்கும் என்றும் ராவ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *