22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

3 உறுப்பினர்களை அறிவித்த அரசு.,

ராம்சிங், சவ்கதா பட்டாச்சாரியா, நாகேஷ் குமார் ஆகிய 3 பேரையும் ரிசர்வ் வங்கியின் புற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்து ஆணையிட்டுள்ளது. அஷிமா கோயல்,ஜெயந்த் வர்மா, ஷஷாங்கா

Read More
செய்தி

சீன செல்போன் லைசன்ஸ்களை நீக்குங்கள்..

இந்தியாவில் மொபைல் ரீட்டெயிலர்கள் இணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் சீன நிறுவனங்களின் லைசன்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். சீன தயாரிப்புகளான

Read More
செய்தி

3லட்சம் கோடி நஷ்டம்..

செப்டம்பரின் கடைசி வர்த்தக நாளில் இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு 3லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு நேரிட்டது. சென்செக்ஸ் 1250 புள்ளிகளுக்கும்

Read More
செய்தி

கண்காணிக்க ஆணையிட்ட ரிசர்வ் வங்கி..

நிதிநுட்ப நிறுவனங்கள் மற்றும் அதுசார்ந்தவையுடன் தங்க நகை வழங்கும் நிறுவனங்கள் கைகோர்த்துள்ள நிலையில் கடன்களை கண்காணிக்க ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. வாடிக்கையாளர் இல்லாமலேயே தங்கத்தை மதிப்பிடுவது.,கடன் அளிப்பது

Read More
செய்தி

கச்சா எண்ணெய் விலை சரிவு எச்சரிக்கும் நிபுணர்கள்..

பல நாடுகளில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் விலை குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சீனாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை

Read More
செய்தி

ஐபிஓ பணத்தை கடனை கட்ட பயன்படுத்துவதா? செபி காட்டம்..

ஆரம்ப பங்குகள் வெளியீடு மூலம் சந்தையில் நுழையும் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பிரமோட்டர்களிடம் இருந்து வசூலிக்கும் கடனை அடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. கேபிடல் மார்கெட் ஒழுங்குமுறையின்படி அவ்வாறு

Read More
செய்தி

IPOவிற்கு ஒப்புதல் பெற்ற பிரபல நிறுவனங்கள்..

இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செபி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 பிரபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட செபி

Read More
செய்தி

ஆயுள் காப்பீட்டு விதி மாற்றம்..

அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று முதல் ஆயுள் காப்பீட்டில் புதிய விதி கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பாலிசியை எடுத்து சில காலமே ஆன பாலிசியில் இருந்து வெளியேறினால்

Read More
செய்தி

பெரிதாக வீழ்ந்த பங்குச்சந்தைகள்..

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் மிகப்பெரிய சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து

Read More
செய்தி

விதிகளை கடுமையாக்க வேண்டுமென செபிக்கு அழுத்தம்..

இந்திய பங்குச்சந்தையில் ஃபியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்ஸ் என்ற பிரிவு பங்குகள் பெரியளவில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை செபியே தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் உறுதி செய்திருக்கிறது.

Read More
செய்தி

1,300 கோடி கடன் பெற்ற கல்யாண் ஜூவல்லர்ஸின் பிரமோட்டர்..

பிரபல நகைக்கடை நிறுவனமாக வலம் வரும் கல்யாண் ஜூவல்லர்ஸின் பிரமோட்டராக இருப்பவர் டிஎஸ் கல்யாணராமன். இவர் 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை ஓக்டிரி நிறுவனத்திடம் இருந்து

Read More
செய்தி

கோடிகளை முதலீடு செய்யும் யுனிலிவர் நிறுவனம்..

இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தினசரி வீட்டு உபயோக பொருட்களை விற்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது யுனிலிவர் நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை

Read More
செய்தி

இணைப்பை முடித்த ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி..

பிரபல தனியார் வங்கியாக வளர்ந்து வருவது ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி..இந்த வங்கி, தனது தாய் நிறுவனமான ஐடிஎப்சி லிமிட்டடுடன் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக இணைந்தது. பங்குதாரர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின்

Read More
செய்தி

57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..

செப்டம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனை

Read More
செய்தி

அதிகரிக்கும் கிரிடிட்கார்டு கடன் நிலுவைத் தொகை..

இந்தியாவில் கிரிடிட் கார்டு வாங்கி பயன்படுத்திவிட்டு அதற்கு பணத்தை திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 1.7%ஆக இருந்த கடன்திரும்ப

Read More
செய்தி

கடன் சுமையை குறைக்க முயற்சிக்கும் எச்டிஎப்சி வங்கி..

இந்தியாவில் 60 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கடன்களை எச்டிஎப்சி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது எச்டிஎப்சி வங்கி

Read More
செய்தி

ஜீரோதா வாடிக்கையாளர்களிடம் 5.66 டிரில்லியன் ரூபாய் பணம்..

பங்கு வர்த்தக நிறுவனமான ஜீரோதாவின் இணை நிறுவனராக இருப்பவர் நிதின் காமத்,.இவர் தனது நிறுவனத்தின் லாபம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில் 4,700 கோடி ரூபாய் லாபமாக

Read More
செய்தி

மேலும் பணக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்..

பெப்சி, மெக்டொனால்டு உள்ளிட்ட நிறுவனங்களைவிடவும், அதிக சொத்து வைத்திருக்கும் நபராக எலான் மஸ்க் மாறியுள்ளார். ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான். புளூம்பர்க் நிறுவனத்தின் கோடீஸ்வரர்கள் குறியீடு என்ற

Read More
செய்தி

குஜராத்தில் மட்டும் 8888கோடி ரூபாய் இழப்பு..

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குஜராத்தைச் சேர்ந்த 10.1லட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8888 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது

Read More