லாபத்தில் முடிந்த சந்தைகள்..
ஜூலை 31 ஆம் தேதி புதன்கிழமை, இந்தியப் பங்குச் சந்தைகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் உயர்ந்து
Read Moreஜூலை 31 ஆம் தேதி புதன்கிழமை, இந்தியப் பங்குச் சந்தைகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் உயர்ந்து
Read Moreநிதித்துறையில் ஒரு கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று செபியின் தலைவர் மதாபி புரி புச் தெரிவித்துள்ளார். கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரின் அடிப்படை தகவல்களை மையப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்
Read Moreபொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைக்காததால் 8500கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.2019-20 முதல் 2023-24
Read Moreஅனைத்துத்துறைகளிலும் டிஜிட்டல் மயம் புகுந்துள்ளதால் வங்கித்துறையில் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. பெரும்பாலான வங்கிகளில் நடுத்தரம் மற்றும் கடைநிலை ஊழியர்களின் தேவைகள் டிஜிட்டல் மயத்தால் ஒழிக்கப்பட்டுள்ளது.
Read Moreஉலகளவில் பிரபலமான தொழிலதிபராக வலம் வருபவர் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்,இவர் இந்தியாவில் தனது ஆலையை அமைக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் டெஸ்லா
Read Moreபிரபல சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் அல்ட்ரா டெக் நிறுவனம் வாங்கியது. பிரபல முதலீட்டாளர் ராதாகிருஷ்ணன் தமானி வைத்திருந்த இந்தியா சிமென்ட்ஸ்
Read Moreசென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம்
Read Moreபாஸ்ட்டேக் கேஒய்சிகளை வரும் 1ஆம் தேதிக்குள் அப்டேட் செய்துகொள்ளும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதுள்ள கேஒய்சி வரும் 31 ஆம் தேதியுடன் காலாவதியாகி
Read Moreநிதிநிறுவனங்கள் மற்றும் வங்கித்துறை நிறுவனங்களுக்கு வசதியாக மாற்று முதலீட்டுத்து திட்டத்தில் , சில முதலீட்டு நுட்ப விதிகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியதால் அந்த துறை பங்குகளில் சில
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 28 ஆம் தேதி கணிசமான உயர்வு காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு
Read Moreஇந்தியாவில் பங்குச்சந்தைகளில் பணம் முதலீடு செய்து அதில் இருந்து பணம் எடுக்கும் நுட்பத்துக்கு தற்போதுள்ள அவகாசம் குறையும் வகையில் டி பிளஸ் 0 என்ற புதிய முறை
Read Moreபிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ நிறுவனம் தனது கடைசி டீசல் இன்ஜின் வாகனத்தை உற்பத்தி செய்து முடித்துவிட்டது. குறிப்பிட்ட இந்நிறுவனத்தில் xC90 என்ற வகை காரின்
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி வரும் 1 ஆம் தேதி முதல் புதிய உயர்த்தப்பட்ட பராமரிப்புக்கட்டணத்தை வசூலிக்க இருக்கிறது. குறிப்பிட்ட வகை
Read Moreவாடிக்கையாளர் ஒருவருக்கு பழுதான லேப்டாபை வழங்கிய புகாரில் அமேசான் ரீடெயிலருக்கு டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் 45ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. கடந்த அக்டோபர் 29 ஆம்
Read Moreடாடா குழுமம் அடுத்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் அடுத்தடுத்த ஆரம்ப பங்கு வெளியீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது.டாடா கேபிடல் ,டாடா ஆட்டோ காம்ப் சிஸ்டம்ஸ், டாடா பேசஞ்சர்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 27ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்ந்து 72,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreஇந்தியாவில் பிரபலமான பால் உற்பத்தி நிறுவனமான அமுல் முதல் முறையாக அமெரிக்காவில் தனது பால் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது. முதலில் ஒரு கடையை திறந்திருக்கும் அமுல் நிறுவனம் அமுல்
Read Moreதலைப்பில் இருப்பதைப்போல இப்படி நாங்கள் சொல்லவில்லை ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் தலைமை பதவியில் இரண்டு ஆண்டுகளாக இருக்கும் வினய் துபே குறிப்பிட்டுள்ளார். வரும் 28 ஆம்
Read Moreரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை 1 விழுக்காடு வரை உயர்ந்தது. இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிலையற்ற சூழல்
Read More