Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale
Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale
உள்நாட்டு செய்திகள்

அதிர்ச்சி செய்தி: Just 9.5% மட்டும்தான்..!!

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் வளர்ச்சி, பரந்த அளவிலான குடும்பங்களின் பங்கேற்பாக இன்னும் மாறவில்லை. வெறும் 9.5 சதவீதக் குடும்பங்கள் மட்டுமே பங்கு சந்தைகளில் முதலீடு செய்கின்றன. இதனால், 30 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் முறையான சந்தை அமைப்பிற்கு வெளியே இருக்கின்றன என்று செபியின் முதலீட்டாளர் கணக்கெடுப்பு 2025 காட்டுகிறது.

நாட்டில் உள்ள 33.72 கோடி குடும்பங்களில், 53.5 சதவீதம் குடும்பங்கள் பங்கு சந்தை குறித்து அறிந்திருந்தும் அதில் முதலீடு செய்வதில்லை. அதே சமயம் 37 சதவீதத்தினர் அத்தகைய முதலீடுகள் பற்றி முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர். அறிந்திருந்தும் முதலீடு செய்யாதவர்களில், 22 சதவீதம் பேர் அடுத்த 12 மாதங்களுக்குள் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளனர். இது, கணிசமான எண்ணிக்கையிலான புதிய முதலீட்டாளர்கள் உருவாக வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.

நகர்ப்புறக் குடும்பங்களின் பங்கேற்பு 15 சதவீதமாக உள்ளது. இது கிராமப்புறங்களில் காணப்படும் 6 சதவீதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். நகரங்களுக்குள், முதல் ஒன்பது பெருநகரங்கள் 23 சதவீதத்துடன் அதிகபட்ச பங்கேற்பைப் பதிவு செய்துள்ளன. இதைத் தொடர்ந்து 10 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 16 சதவீதமும், 5-10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 14 சதவீதமும் பங்கேற்பு உள்ளது.

அதே சமயத்தில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். அதே சமயம் முதல் ஒன்பது பெரு நகரங்கள், மொத்த உத்தேசிப்பாளர்களில் 12 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளன. உத்தரப் பிரதேசம் (11 சதவீதம்), மகாராஷ்டிரா (10 சதவீதம்) மற்றும் தமிழ்நாடு (9 சதவீதம்) போன்ற மாநிலங்கள் முதலீட்டு நோக்கத்தில் முன்னணியில் உள்ளன.

பரஸ்பர நிதிகள் மற்றும் ஈடிஎஃப்கள் மிகவும் பிரபலமான தொடக்கநிலை முதலீட்டுப் பொருட்களாக உள்ளன. இவை சமச்சீரான இடர்-வருமான விருப்பமாகக் கருதப்படுகின்றன. இதற்கிடையில், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இவற்றின் பங்கேற்பு 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

63 சதவீதக் குடும்பங்கள் பத்திரச் சந்தைப் பொருட்கள் குறித்து அறிந்திருந்தாலும், 8.5 சதவீதம் பேர் மட்டுமே டீமேட் கணக்கு வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *