Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
பொருளாதாரம்

வருகிறது டொயோடாவில் புதிய மின்சார கார்கள்..

ஜப்பானைச் சேர்ந்த டொயோடா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் சாலிட் செல் பேட்டரிகள் மூலம் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வகை பேட்டரிகள் வேகமாக சார்ஜ் ஆகும் என்பதாலும், நீண்டநேரம் தாக்குப்பிடிக்கும் என்றும் அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரபல நிறுவனமான டெஸ்லா மற்றும் சீன நிறுவனமான BYDக்கு போட்டியாக இந்த திட வடிவ பேட்டரிகள் களமிறக்கப்பட உள்ளன. டொயோட்டா நிறுவனமும் Idemitsu கோசன் என்ற நிறுவனமும் சேர்ந்து திட வடிவ பேட்டரிகள் தயாரிக்க கடந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இந்த வகை பேட்டரிகள் 2027-28 காலகட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான திட வடிவ பேட்டரிகள் உற்பத்தி செய்யவும் பணிகள் நடந்து வருகின்றன. திடவடிவ பேட்டரிகள் வெறும் 10 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும்.
33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட முதலீடுகள் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல நாடுகளிலும் இருந்தும் முதலீட்டாளர்கள் குஜராத்தில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *