Latest:
இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்
Latest:
இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்
சர்வதேச செய்திகள்

சீன நிறுவனத்தை வாங்குவதால் சர்ச்சை..!!

சீனாவை தளமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக மெட்டா கூறியது. மெட்டா நிறுவனம், அதன் பல்வேறு தளங்களில் மேம்பட்ட AI-ஐ ஒருங்கிணைக்கும் முயற்சிகளை துரிதப்படுத்துயுள்ளது.

Manus நிறுவன கொள்முதல் தொடர்பான விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் இந்த விஷயத்தை நேரடியாக அறிந்த ஒரு தரப்பினர், இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்தை $200 கோடி முதல் $300 கோடி வரை மதிப்பிடுவதாகக் கூறியது.

சீனாவின் அடுத்த டீப்சீக் என்று பாராட்டப்பட்ட Manus, இந்த ஆண்டு தொடக்கத்தில், உலகின் முதல் பொது AI முகவரை வெளியிட்டதன் மூலம் எக்ஸில் வைரலானது. AI சாட்போட்களை விட மிகக் குறைவான பிராம்ட்களை கோரும் இந்த பொது AI முகவர், முடிவுகளை எடுக்கவும் பணிகளைச் செய்யவும் திறன் கொண்டுள்ளது.

அதன் AI முகவரின் செயல்திறன், OpenAI இன் DeepResearch ஐ விட அதிகமாக இருப்பதாகக் கூறும் Manus- ஐ ஆதரிப்பதில் சீனா ஆர்வம் காட்டியுள்ளது. இந்நிறுவனம் அதன் AI மாதிரிகளில் ஒத்துழைக்க அலிபாபாவுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையையும் கொண்டுள்ளது.

மெட்டா நிறுவனம் Manus சேவையை இயக்கி விற்பனை செய்யும். மேலும் மெட்டா, AI உட்பட அதன் நுகர்வோர் மற்றும் வணிக தயாரிப்புகளில் அதை ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்துள்ளது.

மெட்டா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கடுமையான தொழில்துறை போட்டியை கடந்து செல்லும் போது, மூலோபாய கையகப்படுத்துதல்கள் மற்றும் திறமையாளர்களை பணியமர்த்துதல் மூலம் AI முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஃபேஸ்புக் கின் தாய் நிறுவனமான மெட்டா, ஸ்கேல் AI இல் முதலீடு செய்தது. இது டேட்டா-லேபிளிங் ஸ்டார்ட்அப்பை $2900 கோடியாக மதிப்பிட்டது.

ஊடக அறிக்கைகளின்படி, அதன் தாய் நிறுவனமான பெய்ஜிங் பட்டர்ஃபிளை எஃபெக்ட் டெக்னாலஜியின் ஆதரவுடன், இந்த ஆண்டு சுமார் $50 கோடி மதிப்பீட்டில் 7.5 கோடி டாலர்களை திரட்டியது. அமெரிக்க வெஞ்சர் ஃபண்ட் நிறுவனமான பெஞ்ச்மார்க் இந்த நிதிச் சுற்றுக்கு தலைமை தாங்கியது.

சமீபத்திய ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்த சீன நிறுவனங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். வர்த்தகத்தை மையமாகக் கொண்ட இந்த நகரத்திற்குச் செல்வதன் மூலம், சீன-அமெரிக்க புவிசார் அரசியல் பதட்டங்களால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *