Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
சர்வதேச செய்திகள்

’ரிச் டேட் புவர் டேட்’ நூலாசிரியரின் தங்கம் விலை கணிப்பு

தங்கத்தின் விலை முதல் முறையாக அவுன்ஸுக்கு 5,000 டாலர்களைத் தாண்டிய நிலையில், ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தங்கம் மீதான தனது நேர்மறையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். கியோசாகியின் சமீபத்திய தங்க விலை கணிப்பு, இந்த விலை ஏற்றம் இன்னும் முடிவடையவில்லை என்பதைக் குறிக்கிறது. வரும் ஆண்டுகளில் தங்கத்தின் ஒரு அவுன்சுக்கு விலை 27,000 டாலர்களாக உயரக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் இட்ட பதிவில், தங்கத்தின் விலை உயர்வை வரவேற்றார். ஏனெனில், ஃபியட் நாணயங்கள் (அரசு அங்கீகாரம் பெற்ற காகிதப் பணம்) வாங்கும் சக்தியை இழந்து வருகின்றன என்றும், தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோ போன்ற உறுதியான சொத்துக்கள் இப்போது வைத்திருப்பதற்குச் சிறந்தவை என்ற தனது நீண்டகாலக் கருத்தை இது உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

“தங்கம் ஒரு அவுன்சுக்கு 5,000 டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. ஆஹா!!!! தங்கத்தின் எதிர்கால விலை 27,000 டாலர்கள்” என்று அவர் அந்த கணிப்புக்கான காலக்கெடுவைக் குறிப்பிடாமல் எழுதினார். 5,000 டாலரிலிருந்து 27,000 டாலராக உயர்வது என்பது ஐந்து மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பைக் குறிக்கும். இது சமீபத்திய ஆண்டுகளில் தஙகம் மீது கூறப்பட்ட மிகவும் ஆக்ரோஷமான நேர்மறையான கணிப்புகளில் ஒன்றாகும்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வு, சில முதலீட்டாளர்களுக்கு இதை விலை உயர்ந்ததாகத் தோன்றச் செய்துள்ளது. இருப்பினும், கியோசாகி இந்த உயர் மட்டங்களால் கலக்கமடையவில்லை; கடந்த வாரம் ஒரு பதிவில், தற்போதைய விலைகளிலும் கூட கிரிப்டோ மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களை தொடர்ந்து வாங்குவேன் என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் கடன் அதிகரித்து வருவதால், அமெரிக்க டாலரின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது என்றும், இது இந்த சொத்துக்களை ஒரு சிறந்த முதலீடாக ஆக்குகிறது என்றும், எனவே தங்கம், வெள்ளி அல்லது பிட்காயின் விலைகள் ஏறுவதையோ அல்லது இறங்குவதையோ பற்றி தான் கவலைப்படுவதில்லை என்றும் அந்த மூத்த எழுத்தாளர் கூறினார்.

“நான் தொடர்ந்து அதிக தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியம் வாங்கி பணக்காரனாகிக்கொண்டே இருக்கிறேன்,” என்று கியோசாகி ஒரு பதிவில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *