Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
செய்தி

1.1 கோடி பேர் 3 ஆண்டுகளில் 1.8லட்சம் கோடி ரூபாய் இழப்பு..

எந்தவித முன் அனுபவமும் இன்றி எப் அன்ட் ஓ எனப்படும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளீர்களா., இந்த செய்தி உங்களுக்குத்தான். கடந்த 2022-24 காலகட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 1.13கோடி வாடிக்கையாளர்கள் 1.81லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக செபியின் ஆய்வறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தனிப்பட்ட நபர்கள் இழப்பு மட்டுமே சராசரியாக 1.60லட்சம் ரூபாயாக இருக்கிறுத. அதேநேரம் லாபத்தை ஈட்டியவர்கள் சராசரியாக 3லட்சம் ரூபாய் வரை கூட உயர்ந்துள்ளனர். 93 விழுக்காடு பேர் சராசரியாக ஓராண்டில் இழந்துள்ளதாகவும், 3.5 விழுக்காடு அளவுள்ள 4லட்சம் முதலீட்டாளர்கள் சராசரியாக 28லட்சம் ரூபாயை இழந்துள்ளனர். மொத்தமே 7.2 விழுக்காடு அளவுக்கு மக்கள் மட்டும்தான் கடந்த 3 ஆண்டுகளில் லாபத்தை பதிவு செய்துள்ளனர். 2024 -ல் மட்டும் ஃபியூச்சர்ஸ் பிரிவில் 60 விழுக்காடு மக்களும், ஆப்சன்ஸில் 91.5விழுக்காடு நஷ்டத்தையும் சந்தித்துள்ளதாக செபி தனது புள்ளிவிவரத்தில் எச்சரித்துள்ளது. கடந்த 2022-ல் சில்லறை முதலீட்டாளற்கள் எண்ணிக்கை 51லட்சமாக இருந்த நிலையில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தற்போது, 96லட்சம் பேர் வர்த்தகம் செய்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு கடந்த 2023-ல் 31 விழுக்காடாகாவும், தற்போது இது 43 விழுக்காடாகவும் உள்ளது. எனினும் போதிய அனுபவம் இல்லாததால் பெரும்பாலானன முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதே நேரம் 60 வயதுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்கின்றனர். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள்தான் அதிக இழப்பை சந்திப்பதாகவும், ஆண்கள் பணத்தை இழக்கும் வாய்ப்பு 91.9 விழுக்காடாகவும், பெண்கள் பணத்தை இழப்பது 86.3 விழுக்காடாகவும் உள்ளதாக செபி எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *