Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஒவ்வொரு பயணிக்கும் 55%கட்டண சலுகை..

இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் 55விழுக்காடு கட்டண சலுகை கிடைப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்தால் அவர்களுக்கு கட்டண சலுகை என்பது கோவிட் தொற்றுக்கு முன்பு வரை இருந்து வந்தது. அதனை மத்திய அரசு 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தொடரவே இல்லை. இந்த சலுகை மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு நேரடியாக பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஏற்கனவே இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் 55%கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இந்தியாவில் அகமதாபாத்தில் நடந்து வரும் புல்லட் ரயில் சேவை பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மூத்த குடிமக்கள் பயணத்தில் சலுகை அளிக்கப்படாமல் வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் 2022-23 நிதியாண்டில் 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் என்று ரயில்வே அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *