Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஆழமாய் களம் இறங்கும் Bad Bank….

இந்திய தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL எனப்படும் நிறுவனம் பேட் பேங்க் எனப்படுகிறது. இந்த வங்கி தற்போது அக்டோபர் 31ம் தேதிக்குள் 18 கடன் பெற்ற நிறுவன கணக்குகளை வாங்க இருக்கிறது. அதாவது மொத்தம் 39ஆயிரத்து 921 கோடி ரூபாய் தொகையை வசூலிக்க இந்த பேட் பேங்க் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 18 நிறுவனங்களில் முதலில் 8 நிறுவனங்களின் கணக்குகளையும் பின்னர் 10 நிறுவனங்களின் கணக்குகளையும் பேட் பேங்க் வாங்கிக்கொள்ளும். இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனங்களின் கணக்குகள் பேலன்ஸ் ஷீட்டில் சரியாகிவிடும். கடன் பெற்ற நிறுவனங்கள் திவாலாகமால் , அந்த வங்கிக்கு பதில் வேறொரு வங்கி இந்த கடனை வசூலித்துவிடும்..

முதல்கட்டமாக பேட் பேங்க் வாங்க உள்ள பட்டியலில் பிரபல நிறுவனங்களான ஜேப்பி இன்பிரா, மீனாட்சி எனர்ஜி,மிட்டல் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் கணக்கு அடங்கும்.இந்த கடன்கள் மட்டும் 16 ஆயிரத்து 744 கோடி ரூபாயாகும். இதேபோல இரண்டாம் கட்டத்தில் கோஸ்டல் எனர்ஜான்,ரோல்டா உள்ளிட்ட நிறுவன கடன்கள் இதில் இடம்பிடித்துள்ளன. இதன் மதிப்பு 18 ஆயிரத்து 177 கோடி ரூபாயாகும். பேட் பேங்க் நடைமுறையை முதலில் ரிசர்வ் வங்கி எதிர்த்து வந்தாலும் பின்னாளில் அதற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு பட்டியல் மட்டுமின்றி விரைவில் மூன்றாவதாக ஒரு பட்டியலையும் பேட் பேங்க் அளிக்க உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *