Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
செய்தி

டெஸ்லா டீல் மந்தமாக காரணம் தெரியுமா?

உலகளவில் பிரபலமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் கைகோர்த்து, தங்கள் புதிய ரக மின்சார காரை விற்க முயற்சிகள் தீவிமடையும் என்று கருதப்பட்ட நிலையில், அதில் ஒரு சிக்கல் நேரிட்டுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதுவரை நிதானமாக செயல்பட மத்திய அரசு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆலையை அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 40,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உள்ள கார்களுக்கு 100விழுக்காடு வரிவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கும் குறைவாக உள்ள இறக்குமதி செய்யப்பட்ட வரியில் 70 விழுக்காடு வரியாக போடப்படுகிறது.. அதிநவீன பேட்டரிகள் லித்தியம் அயன் பேட்டரிகளை விடவும் திறமை அதிகம் கொண்டதாகும். எவ்வளவோ முயன்றும் டெஸ்லா நிறுவனம் தனது காரை இந்திய சாலைகளில் பயணிக்க அனுமதி கோரி வருகின்றது. போதிய சார்ஜிங் கட்டமைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சார்ஜிங் கட்டமைப்பை ஓரிரு இரவில் செய்து முடிக்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பங்கள் இந்தியாவில் சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மிகவும் அரிதான நிகழ்வாக டெஸ்லா நிறுவனம், பேனசோனிக் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பேட்டரி தயாரிப்புகள் மற்றும் மேம்பாட்டுக்கு இந்த பணிகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *