Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு….

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், சீனாவில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் குடியேறி வருகின்றன. டிரம்ப் கடந்த முறை பதவியில் இருந்த போது சீனாவுடன் வணிக யுத்தத்தில் ஈடுபட்டுவந்தார். வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து,மலேசியாவை ஒப்பிடும்போது இந்தியாதான் மிகச்சரியான இடமாக இருக்கும் என்ரு நிதி ஆயோக் அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. குறைவான வரி, மலிவான விலையில் பணியாளர்கள், சுதந்திரமான வணிக ஒப்பந்தங்கள் மேலே சொன்ன நாடுகள் முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடுகளாக இருக்கின்றன. ஆனால் அமெரிக்க கொள்கைகளுக்கு உகந்த இடமாக இந்தியாதான் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. அதிக வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டும் கலந்தே இருக்கும் என்று கூறும் நிபுணர்கள், இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வெளிப்படைத்தன்மையுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சீனாவுக்கு சரியான மாற்றாக இந்தியாதான் திகழ வேண்டும் என்றும் பலரும் தெரிவிக்கின்றனர். வியட்நாமில் பணி ஆணைகளை பெறுவதில் சிக்கல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *