Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை அரசு எடுத்துக்கொள்கிறதா?

இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பணத்துக்கு பதிலாக வோடபோன் ஐடியா நிறுவனம் 33 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்தது. இதற்காக கடந்த ஜூலையில் பணிகள் நடந்தன. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 1 லட்சத்து 99 ஆயிரத்து 80 கோடி ரூபாயாக உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை விற்று அதன் மூலம், உடனடியாக செலுத்த வேண்டிய 16 ஆயிரம் கோடி கடனை அடைக்கும் திட்டத்திற்கும் பிரச்னை எழுந்தது. ஒரு பங்கின் விலை 9 ரூபாய்க்கும் கீழ் இருந்தால் அதனை விற்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை ஒரு பங்கின் விலை 9 ரூபாய் 69 காசுகளாக உள்ளது.
10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை உயர்ந்ததும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 33 விழுக்காடு பங்குகளை அரசு கையகப்படுத்தி அதனை பங்குச்சந்தையில் அரசு விற்க முடியும்.
விரைவில் இந்த விலை 10 ரூபாயை எட்டியதும் வோடபோன் ஐடியா பங்குகளை அரசு விற்க உள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *