Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
செய்தி

கைகொடுத்த தங்கம் கையிருப்பு

இந்திய ரிசர்வ் வங்கி அதிகளவில் தங்கம் வாங்கி வைத்துள்ள நிலையில் அது வெளிநாட்டு பண கையிருப்பை அதிகரிக்க பெரிதும் உதவியுள்ளது. கடந்த 5 வாரங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பணத்தை முதலீட்டாளர்கள் வெளியில் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தங்க கையிருப்பு இந்தியாவுக்கு உதவி வருகிறது. கடந்த 2017 முதல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்தக்தை வாங்கி குவித்து வருகிறது. பெருந்தொற்று நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீட்டை இந்திய ரிசர்வ் வங்கி அதிகப்படுத்தி வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும் வெளிநாட்டு பண கையிருப்பை உறுதி செய்யவும் ரிசர்வ் வங்கி இந்த பணிகளை செய்து வருகிறது. 2024-25 நிதியாண்டின் தொடக்கம் முதல் கடந்த 15 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் வெலிநாட்டு பண கையிருப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. அதே நேரம் தங்கத்தின் மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு 658 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த மார்ச் 29 முதல் அக்டோபர் 25 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 44.76 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் தங்க கையிருப்பு 866.65 டன்னாக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியன் கையிருப்பு 31 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2022-ல் உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளது. இது வரும் ஆண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு கடைசியில் சர்வதேச அளவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3,000 டாலர்களாக உயரும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *