Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
செய்தி

பிரிட்டானியா விற்பனை மந்தம்?

மக்களின் அன்றாட வாழ்வியலுடன் ஒத்துப்போகும் நிறுவனமாக பிரிட்டானியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் தனது வருவாய் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் 30 விழுக்காடு அளவுக்கு மட்டுமே நகரங்களில் இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் விரைவில் மந்தம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
மெட்ரோ நகரங்களில்தான் குறைவான அளவுக்கு தங்கள் நிறுவன பொருட்கள்விற்பதாக கூறியுள்ளது. பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வாங்க போதுமான அளவுக்கு தேவை ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் விற்பனை 8 விழுக்காடாக உள்ளது. விலை மற்றும் அளவில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் பிரிட்டானியா நிறுவனம் கூறியுள்ளது. விலையை உயர்த்தாமல் அளவை மட்டும் மாற்றியமைக்கவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டானியா நிறுவனம் பற்றி கருத்து தெரிவித்துள்ள 38 நிபுணர்களில் 19 பேர் அந்நிறுவன பங்குகளை வாங்கலாம் என்றும், 12 பேர் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 7 பேரும் அந்நிறுவன பங்குகளை விற்றுவிடவேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்தாண்டு பிரிட்டானியா நிறுவனத்தின் வருவாய் லாபமாக இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அந்நிறுவனத்தின் பங்கு விலை 5 ஆயிரத்து 210 ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *