Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

பயனர் தரவுகளைப் பணமாக்க வாய்ப்பு

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பயனர் தரவுகளைப் பணமாக்குவதற்கான சிந்தனையை உருவாக்கியுள்ளது.

டெண்டர் ஆவணத்தின்படி, ஆய்வு செய்யப்படும் தரவுகளில் “பெயர், வயது, மொபைல் எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல், பயண வகுப்பு, பயணிகளின் எண்ணிக்கை, கட்டண முறை, உள்நுழைவு அல்லது கடவுச்சொல்”உள்ளிட்ட பிற விவரங்கள் உள்ளன.

இது மிகவும் முக்கியமான தனிப்பட்ட தரவு. கடந்த கால அனுபவங்கள், வெகுஜன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன.

தரவுப் பாதுகாப்புச் சட்டம் இல்லாதது நிச்சயமாக கவலைக்குரிய ஒன்று. குளிர்கால கூட்டத்தொடரில் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் தரவு பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவதற்கான புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *