Latest:
சுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதிசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதி
Latest:
சுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதிசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதி
செய்தி

டிசிஎஸ் நிறுவன பணியாளர்களுக்கு ஐ.டி. நோட்டீஸ்..

இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் சிலருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. அதில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 143 உட்பிரிவு 1-ன் கீழ் சில ஊழியர்களஉக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. 2024 நிதியாண்டில் டிடிஎஸ் தொகை தொடர்பாக பல்வேறு கேள்விகளை வருமான வரித்துறை கேட்டுள்ளது. குறிப்பிட்ட தொகை ரெக்கார்டில் இல்லை என்பதால் அதற்கு உண்டான வட்டியும் அதற்கான அபராத கட்டணமும் செலுத்த நேரிடும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் முதல் 1.45லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தகவல் வந்திருக்கலாம் என்றும், வருமான வரி கணக்கு மற்றும் பணம் திரும்பப் பெறுவது தாமதமாவதாகவும் டிசிஎஸ் ஊழியர்கள் புலம்புகின்றனர். tds-ஐ 26AS என்ற படிவத்துடன் இணைக்க வேண்டும் என்று டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. பெறப்பட்டுள்ள நோட்டீஸில் உள்ள தொகைகள் எதையும் செலுத்தத் தேவையில்லை என்றும் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரச்சனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளே தெரியப்படுத்துவார்கள் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தனது மின்னஞ்சலில் பணியாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *