Latest:
செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்
Latest:
செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்
செய்தி

ஹிரோ மோட்டாகார்ப் விதிமீறவில்லை: MCA

மத்திய கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகமான எம்சிஏ ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் நடத்திய விசாரணை குறித்த தகவல் வெளியாகிள்ளது. அதில் அந்த நிறுவனம் எந்த முறைகேடுகளையும் செய்யவில்லை என்றும், அதே நேரம் நிதி முறைகேடுகளையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நிதி முறைகேடுகள் நடப்பதாக ஹீரோ நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதே ஆண்டு ஜூனில் புகார்கள் குறித்து விசாரணையை நடத்தத் தொடங்கியது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்தும் சோதனை நடத்தப்பட்டது. 2022 மார்ச் மாதம் முதல் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் சோதித்தனர். கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், ஹிரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 12%ஆண்டுக்கு ஆண்டு நிகர லாபம் அடைந்திருப்பதாக கூறியுள்ளது. அதாவது ஆயிரத்து 203 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் பண்டிகை காலம் என்பதால் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 100 சிசி ஸ்பிலன்டர், 125 சிசி எக்ஸ்ட்ரீம், சூப்பர் ஸ்பிளன்டர், உள்ளிட்ட பைக்குகளை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. வங்கதேசம் மற்றும் கொலம்பியாவிலும் ஹீரோ நிறுவனம் தனது புதிய பைக்குகளை விற்க விரிவாக்க திட்டத்தையும் செய்துள்ளது. 5.15கோடி ரூபாய் சோலார் பவர் வீலிங் திட்டத்துக்கும் அந்த நிறுவனம் முதலீட்டை அறிவித்துள்ளது. மத்திய கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் விசாரணை நடத்தி அது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதால் அந்த நிறுவன அதிகாரிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *