Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

முகேஷ் அம்பானியின் அசத்தல் திட்டம்..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை திருபாய் அம்பானி தொடங்கியபோது முதலில் துணிக்கடையில்தான் ஆரம்பித்தார் பின்னர் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளை நிறுவினார். இந்த நிலையில் அவரின் மகனான முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பனில் இருந்து டெலிகாம் துறைக்கு மாறினார், மேலும் சில்லறை வணிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். ரிலையன்ஸின் இந்த பரிமாற்றம் தற்போது அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க தூய்மை ஆற்றலை நோக்கி அந்நிறுவனம் தற்போது நகர்ந்து வருகிறது. பெரிய சந்தை மூலதனம் இல்லாத அதே நேரத்தில் அதிக வருவாய் தரும் தொழில்களைத்தான் ரிலையன்ஸ் நிறுவனம் கையில் எடுத்திருப்பதாக கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆந்திரபிரதேசத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் 65 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பயோ கேஸ் ஆலைகளை ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் திறக்க இருக்கிறது. ஒரு ஆலைக்கு 130 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. இதனை முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி நிர்வகிக்க இருக்கிறார். இந்த ஆலைகளால் இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விவசாயக் கழிவுகள், கரும்பு சக்கை, நகராட்சி குப்பைகள் உள்ளிட்டவற்றில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பு சக்கையை தங்களுக்கு வழங்குவது குறித்து அண்மையில் முகேஷ் அம்பானி சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியதாக கூறப்படுகிறது. அம்பானியைப் போலவே கவுதம் அதானியும் இதே சிபிஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு குறித்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். விவசாயக் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக அதன் மூலம் வருவாயை ஈட்ட முடியும் என்றும் அம்பானி மற்றும் அதானி திட்டம் தீட்டியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *