Latest:
கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Marketsகார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Markets
Latest:
கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Marketsகார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Markets
செய்தி

ஷெயினை மீண்டும் களமிறக்கிய ரிலையன்ஸ்…

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலை அடுத்து சீன நிறுவனமான ஷெயினை இந்திய அரசு தடை செய்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் தரவுகளை இந்தியாவிலேயே வைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஷெயினுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் பேஷன் ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் வியாபார ஒப்பந்தம் செய்து வருகிறது. ஷெயின் நிறுவனத்தின் பொருட்களை அஜியோ இணையதளத்தில் மக்கள் பார்க்கும் வகையில் பரிசோதனைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த நபரால் ஷெயின் நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் டாடா குழுமத்தின் சூடியோ, பிளிப்கார்ட்டின் மிந்த்ரா உள்ளிட்ட இணைய வணிக நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இந்திய பேஷன் சந்தைகள் வரும் 31 ஆம் நிதியாண்டின்போது 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முறைப்படுத்தப்படாத ஏராளமான நிறுவனங்கள் ஆடை உற்பத்தி செய்து வந்த போதிலும், ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் ரோட்கெட் பிசினஸ் என்ற நிறுவனத்திடன் இணைந்து உள்ளூர் மின்வணிக நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. ஷெயின் என்ற பிராண்டின் கீழ் இந்தியாவில் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *