Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
செய்தி

6லட்சம் கோடி ரூபாய் இழந்த முதலீட்டாளர்கள்..

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு ஏற்பட்டது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடுகளை பங்குச்சந்தைகளில் செய்து வருகின்றனர். இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் சரிவு காணப்பட்டது. உள்கட்டமைப்பு, ஆற்றல், உலோகத்துறை, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சரிவை கண்டன. வணிகத்தின்போது பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. வர்த்தக நேர முடிவில் இந்த தொகை 6லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல், நிறுவனங்களின் மோசமான இரண்டாம் காலாண்டு முடிவுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று பணமாக மாற்றுவது உள்ளிட்டவையும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு அச்சம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட 5முக்கிய காரணிகள் பங்குச்சந்தைகளில் பெரிய சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவை தவிர்த்து இந்தியாவில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை சீனா பக்கம் திருப்பியதும் மிகமுக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *