Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

பேஸ்மெண்ட் மட்டும்தான் வீக்!!!! ஆனா பில்டிங் ஸ்டிராங்!!!!

எச்டிஎப்சி நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு தனியார் வங்கியாகும். இந்த வங்கியன் தலைவர் தீபக் பாரெக்
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக
செல்கிறது என்றார் உலகளவில் பல நாடுகளும் பொருளாதார சிக்கலை சந்தித்து, தவித்து வரும் நிலையில் இந்திய பொருளாதாரம் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இலக்கை எட்டும் என்றும் தீபக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ரூபாயின் மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 10 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதலீடுகளை
எடுத்துச்செல்வதில் நிறுவனங்கள் ஆயத்தமாகியுள்ளன. இந்தியாவின் அன்னிய நாட்டு பண கையிருப்பு கடந்தாண்டு செப்டம்பரில் 642பில்லியன் டாலராக இருந்தது. இந்தாண்டு இந்தியாவின் அன்னிய பண கையிருப்பு 528 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. ஜப்பானிய பணமான yen இந்தாண்டில் மட்டும் 23விழுக்காடு சரிந்துள்ளது,பிரிட்டன் பவுண்ட் 16%,சீனாவின் யுவான் 15%ஆகிய அளவில் சரிந்துள்ளன. இதுபற்றி பேசிய தீபக் இந்திய பொருளாதாரத்தில் உள்நாட்டு உற்பத்தி 7 விழுக்காடாக மட்டுமே இருந்தாலும் அதிருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றார். இந்தியாவுக்கு தற்போது இரண்டு சவால்கள் உள்ளதாக கூறியுள்ள அவர், முதல் சவால் அமெரிக்க பொருளாதாரம், இரண்டாவது சவால் அமெரிக்க பொருளாதாரத்தால் உயர்ந்து வரும் டாலர் மதிப்பு என பட்டியலிட்டுள்ளார். இந்தியாவில் கடன் பெற்று திரும்ப செலுத்துவது தொடர்பாக வலுவான கட்டமைப்பு தேவை என்றும் தீபக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *