Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா? அப்போ கவனிங்க!!!

தேசிய சைபர் முகமையான CERTஉச்சபட்ச எச்சரிக்கையை கூகுள் கிரோம் பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் சில பயன்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் அந்த முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது

பல்வேறு கட்டங்களில் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு அவ்வப்போது தீவிர எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வகையில் புதிய கிரோம் பிரவுசரை தரவிறக்கம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் புதிய வெர்ஷனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது

சிஈஆர்டி என்ற இந்த முகமை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாடுக்குள் உள்ள முக்கியமான அமைப்பாகும். நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் கணினிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சிஈஆர்டி கொண்டுள்ளது

புதிய அறிவிப்பை அடுத்து பலதரப்பினரும் தங்கள் அப்டேட்களை செய்து வருகின்றனர். தேவையில்லாத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் நோக்கில் இந்த புதிய அப்டேட்கள் களமிறக்கப்பட்டுள்ளன. கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *