ரத்தன் டாடாவை பற்றி நாராயண மூர்த்தி பேசிய நினைவலைகள்..
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் 86 வயதில் காலமானார். இந்நிலையில், ரத்தன் டாடாவின் தொழில் போட்டியாளரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ரத்தன் டாடாவை பற்றி பேசி நெகிழ்ந்துள்ளார்.
Read Moreபிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் 86 வயதில் காலமானார். இந்நிலையில், ரத்தன் டாடாவின் தொழில் போட்டியாளரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ரத்தன் டாடாவை பற்றி பேசி நெகிழ்ந்துள்ளார்.
Read Moreஇந்தியாவில் தற்போது மின்சார கார்கள் வாங்கினால் அதற்கு மானியத்துடன் கூடிய ஜிஎஸ்டியாக 5 % வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கார்களுக்கு ஜிஎஸ்டி
Read Moreஇந்தியாவில் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறப்பான சேவை அளித்ததாகவும், நாளடைவில் சேவையில் பாதிப்பு இருப்பதாகவும்
Read Moreமனித முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதில் வல்லவராக இருப்பவர் எலான் மஸ்க்.புதுப்புது முயற்சிகளை செய்துகொண்டே இருக்கும் அவர், அமெரிக்காவில் cybercab என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வாகனத்தில்
Read Moreஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத புதிய குறைந்த உச்சமாக 84ரூபாய் 05 பைசாவாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கச்சா எண்ணெய்
Read Moreஅக்டோபர் 10 ஆம் தேதியான வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான உயர்வை சந்தித்தன வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்ந்து 81,611
Read Moreபிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா கடந்த 9 ஆம் தேதி உடல்நலக்குறைவால் 86 வயதில் காலமானார். இந்நிலையில் அவர் உயிருடன் இருக்கும்போது அமைச்சர் ஒருவருக்கு 15 கோடி
Read Moreஇந்தியாவில் டிவி மற்றும் ஏசியின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய ஊக்கத்தொகையை அளிக்க திட்டமிட்டுள்ளது. டிவிகள் தயாரிப்பில் ஓபன் செல்கள் உள்ளன, இதன் மீதான
Read Moreபங்குச்சந்தைகளில் தரகு நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக வலம் வருவது ஜீரோதா நிறுவனம், இதன் இணை நிறுவனரான நிகில் காமத் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில் தனது நிறுவனம்
Read Moreபெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விகி, இந்த நிறுவனம் அண்மையில் 271 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்காக ஒதுக்கியுள்ளது.
Read Moreஇந்தியாவில் காப்பீடுகள் தொடர்பான நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்த IRDAI என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பிரபல பாலிசி நிறுவனமான பாலிசி பசாருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
Read Moreஅக்டோபர் 9 ஆம் தேதியான புதன்கிழமை லாபத்தை நோக்கி திரும்பிய பங்குச்சந்தைகள் பிற்பாதியில் சரிந்தன. புதன்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்து
Read Moreமின்சார வாகனங்களின் பேட்டரிகள் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் பாதி அளவுக்கு விலை குறையும் என்று பிரபல கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக
Read Moreரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அந்த வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். அதில் ஒரு பகுதியாக ரெபோ வட்டி விகிதத்தில்
Read Moreவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி வரும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 விழுக்காடாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த 3
Read Moreஇந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இருபது முதல் இருபத்து ஐந்து விழுக்காடு கூடுதலாக மாணவர்களை வேலைக்கு
Read More25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு ஹியூண்டாய் நிறுவனம் தயாராகி வரும் சூழலில் அதன் ஜிஎம்பி மதிப்பு குறைந்துள்ளது. வரும் 15 முதல்
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. வயது சார்ந்த பிரச்சனைகளால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற ரத்தன் டாடாவுக்கு
Read Moreகடந்தவாரம் முழுவதும் சரிவில் இருந்து வந்த பங்குச்சந்தைகள் அக்டோபர் 8 ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை லாபத்தை நோக்கி திரும்பியது. 6 நாட்கள் சரிவுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில்
Read More