லாபக் கணக்கு கேட்கும் மத்திய அரசு..
இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வரித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் அதன் கிளை
Read Moreஇந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வரித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் அதன் கிளை
Read Moreவெயில் தொடங்கியாச்சு மக்கள் குளிர்பானங்களை அதிகளவில் வாங்கிக் குடிப்பார்கள் என்பதால் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் தற்போதை சலுகைகளை அள்ளி வீசத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கேம்பா கோலா நிறுவனத்தை
Read Moreதங்கம் விலை உயர்ந்து வரும் சூழலில் தங்கப்பத்திரத்தை அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கடுமையாக சரிந்த இந்திய
Read Moreமஹிந்திரா அன்ட் மஹிந்த்ரா நிறுவன பங்குகள் 6 விழுக்காடு குறைந்து, ஒரு பங்கு 2,666.45 ரூபாயாக விற்பனையானது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை
Read Moreஇந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.5 பில்லியன் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88
Read Moreமுதலீட்டுத்துறையில் உலகளவில் ஜாம்பவானாக இருக்கும் வாரன் பஃப்பெட், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றதாக உருக்கமாக கூறியுள்ளார். நியூ இங்கிலாந்து டெக்ஸ்டைல் நிறுவனம் வணிகம் செய்ய முடியாமல்
Read Moreதங்கநகைக்கடன் வழங்குவதில் பெயர் பெற்ற மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் பயான் கேபிடல் நிறுவனம் வணிக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அண்மையில் விதிகளை மீறியதாக ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின்
Read Moreஇந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தங்கள் குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனத்தை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக டாடா டிஜிட்டல், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்கள் மிகவும் நம்பிக்கையுடன், பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்து வரும் நிலையில், தற்போதைய சரிவுக்கு காரணம் என்ன என்று கோட்டக்
Read Moreரத்தப்புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் குறைந்ததை அடுத்து, அந்த நிறுவனங்கள் தங்கள் கவனத்தை எடை குறைப்பு மருந்துகளில் செலுத்தி வருகின்றன. குறிப்பாக இந்தியாவை பூர்விகமாக கொண்ட
Read Moreஉலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் புதிய ஷோரூமை திறந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெர்லின் நகரில் உள்ள
Read Moreஒருகாலத்தில் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த பாட்டா, தற்போது விற்பனை மந்தமாகி, தொழில்நடத்தவே தடுமாறி வருகிறது. அந்த நிறுவனத்தின் வருவாய் 1.7%குறைந்துள்ளதுடன், 24 நிதியாண்டில் வளர்ச்சி
Read Moreஇந்தியர்கள் தங்கள் வருவாயில் சராசரியாக 33% தொகையை கடன்களை கட்டுவதற்கே செலவிடுவதாக புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. pwc அன்ட் பெர்ஃபியோஸ் என்ற நிறுவனம், 30லட்சம் பேரின் பணம்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 203 புள்ளிகள் குறைந்து 75 ஆயிரத்து 735 புள்ளிகளாகவும்,தேசிய பங்குச்சந்தையில்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக கடந்த 5 மாதங்களாக முதலீட்டாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதில் பல பிரபல பணக்காரர்களும் தப்பவில்லை. கடந்த
Read Moreசென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 63 ஆயிரத்து 760ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை 640ரூபாய்
Read Moreடாடா குழுமத்தில் இயங்கி வரும் டைட்டன் நிறுவனம், நகை மற்றும் வாட்ச்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கத்தாரை அடிப்படையாக கொண்டு இயங்கும் டமாஸ் நகைக்கடையை
Read Moreஉலகிலேயே மின்சார கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டெஸ்லா, இந்த நிறுவனம் இந்தியாவில் அதிக வரி விதிப்பால் தனது கிளையை இந்தியாவில் தொடங்கவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு
Read More