Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

எடை குறைப்பில் கவனம் செலுத்தும் மருந்து நிறுவனங்கள்..

ரத்தப்புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் குறைந்ததை அடுத்து, அந்த நிறுவனங்கள் தங்கள் கவனத்தை எடை குறைப்பு மருந்துகளில் செலுத்தி வருகின்றன. குறிப்பாக இந்தியாவை பூர்விகமாக கொண்ட நாட்கோ பார்மா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனங்கள் தங்கள் கவனத்தை OZEMPIC என்ற மருந்தின் மீது செலுத்தியுள்ளன. ரத்த புற்றுநோய்க்கான் மருந்தை தயாரித்து வரும் நாட்கோ நிறுவனம் தனது 3 ஆவது காலாண்டில் 30% குறைந்துள்ளது. அந்நிறுவனத்தின் வருவாய் 464 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் விற்பனை சரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 8 பில்லியன் அளவுக்கு லாபம் அளித்து வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ,நாட்கோ, சிப்ளா, சன் பார்மா,சைடஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த மார்ச் 2022-ல் அதிக வருவாய் ஈட்டி வந்தன. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய வருவாயும் 5,140 கோடி ரூபாயாக இருந்தது. 2022ஆம் நிதியாண்டில் , கடந்த நிதியாண்டில் இந்த தொகை 8 ஆயிரத்து 301 கோடி ரூபாயாக இருந்தது. இந்திய பார்மா நிறுவனங்கள் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள செமாகுளூடைட் மருந்தை தயாரிக்கிறது. இந்த மருந்தின் மொத்த மதிப்பு 28 முதல் 29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 180 நாட்களுக்குள் நாட்கோ நிறுவனம் உற்பத்தியை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனமும் கனடாவில் வரும் 2026-ல் இந்த மருந்தை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்த மருந்துக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *