பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து, 78,472புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து, 78,472புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreஇந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு சம்பளம் கடந்த 5 ஆண்டுகளில் 160 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே நேரம் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளோரின் சம்பளம்
Read Moreரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனம் தனது கிளை நிறுவனமான ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தை வேறொரு நபருக்கு கைமாற்ற செபியின் ஒப்புதலை கேட்டிருந்தது. இந்த ஒப்புதலை செபி அளித்துள்ளது. கடந்த
Read Moreஜப்பானிய நிறுவனங்களான நிஸ்ஸான்- ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாக அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில் இந்திய சந்தையில் அந்த கூட்டு நிறுவனத்துக்கு சிக்கல்
Read Moreடாடா குழுமத்தில் கடந்தாண்டுதான் டாடா டெக்னாலஜீஸ் ஐபிஓ கொண்டுவரப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டாடா கேபிடல் நிறுவனத்தில் புதிய ஐபிஓ தயாராகி வருகிறது. கடந்த
Read Moreஇந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் வரும் பட்ஜெட்டில் சில சலுகைகளை மத்திய அரசு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 15லட்சம் ரூபாய் வரை ஆண்டு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை லேசான வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 67 புள்ளிகள் வீழ்ந்து 78,472 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreபந்தாவுக்கான பிராண்டாக பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனபோன்களும், ஸ்மார்ட் வாட்ச்களும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பிரபலமானவை. இந்த நிலையில் ஐடிசி நிறுவனம் உலகளாவிய கைகடிகாரங்கள் தொடர்பாக ஒரு
Read Moreஇந்தியாவில அடுத்தாண்டு கார் விற்பனை 5 %வரை நடைபெற இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அண்மையில் பெய்த பருவமழை, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆகிய காரணிகளால் வரும்
Read Moreசந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் நடப்பாண்டில் மட்டும் 23%சரிவை கண்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த நிறுவனம் அ
Read Moreஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலை அடுத்து சீன நிறுவனமான ஷெயினை இந்திய அரசு தடை செய்தது. இந்த நிலையில் அந்த
Read Moreபெங்களூருவைச் சேர்ந்த சஷிகுமார் 400 கோடி ரூபாய் வருவாயை ஈட்டும் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார். யார் இந்த சஷி குமார் பார்ப்போமா? பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கணினி
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள்,5 நாட்கள் சரிவுக்கு பிறகு, குறிப்பிடத்தகுந்த ஏற்றத்தை திங்கட்கிழமை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 498 புள்ளிகள் உயர்ந்து, 78,540 புள்ளிகளில் வர்த்கம்
Read Moreபிரபல ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும், நிஸான் நிறுவனமும் இணைவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40 பில்லியன் அமெரிக்க டாலர்க மதிப்பு கொண்ட ஹோண்டா நிறுவனம், 10
Read Moreபாப்கார்னுடன் இனிப்பு மற்றும் காரம் சேர்த்தால் வெவ்வேறு வகையான ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது ஜிஎஸ்டி
Read Moreஇன்றைய காலகட்டத்தில் 1கோடி ரூபாய் என்பது ஒரு வணிகத்தை தொடங்க போதுமானதாக இல்லை என்று ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார்மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். நிகில் காமத்
Read Moreகால நிலை மாற்றத்தை சரியாக கவனிக்கவில்லை எனில் மக்கள் அதிகளவில் புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் இடம்பெயர நேரிடும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி
Read Moreஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தலையிட இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம்
Read Moreஇந்தியாவில் திருமணங்களில் பணப்புழக்கத்துக்கு பஞ்சமே இல்லை. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம் முதல் பல பணக்காரர்கள் கோடிகளில் செலவு செய்கின்றனர். இந்த நிலையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த திருமண
Read More