பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு
ஆகஸ்ட் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 711
Read Moreஆகஸ்ட் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 711
Read Moreசெல்வத்தின் அடையாளமாக கருதப்படும் தங்கத்தை பல நூற்றாண்டிகளாக மக்கள் பாதுகாப்பாக வைக்கின்றனர். தங்கம் பாதுகாப்புக்காகவும், பணவீக்கம் அதிகரிக்கும்போதும் பயன்பட்டு வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக தங்கம் கையிருப்பு
Read Moreஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், சுங்க வரி வசூலிப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கமான முறையில் இல்லாமல் Global Navigation Satellite
Read Moreஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளிட்ட சலுகைகளை ஏர்டெல் போஸ்ட்பெயிடு திட்டங்களை அளிக்க
Read Moreவோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை இப்போதைக்கு விற்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் சுமையில் சிக்கித்தவித்துள்ள வோடஃபோன் நிறுவனம் 24ஆயிரத்து 700 கோடி
Read Moreஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சில வணிக மற்றும் பயணிகள்
Read Moreவரும் 1 ஆம் தேதி முதல் வங்கிக்கணக்கு வைத்திருப்போர், நிதிநிறுவன கணக்குகள் வைத்திருப்போருக்கு செல்போன்களில் மெசேஜ் வருவது தாமதமாகலாம் என்று டிராய் அமைப்பு எச்சரித்துள்ளது. மோசடிகளை தடுக்கும்
Read Moreபிரபல நிறுவனமான ஐடிசி தனது புதிய உணவுப்பொருட்களுக்கான அனுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடும் வகையிலான உணவுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.உப்மா, ஓட்ஸ், குக்கீஸ்
Read Moreதிங்கிரா சகாதரர்கள்தான் இந்த பாராட்டுக்களுக்கு சொந்தக்காரர்கள்..குல்தீப் மற்றும் குருபச்சன் சிங் திங்க்ரா என்ற இந்த சகோதரர்கள், பெர்ஜெர் பெயின்ட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2023 ஆம்
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 698 புள்ளிகளாகவும்,
Read Moreபஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள ராஜிவ் பஜாஜ் தாம் ஓய்வுபெறப்போவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தாம் ஓய்வு பெறப்போவதில்லை என்றும், எங்கும் எப்போதும் ஓடிவிடமாட்டேன் என்றும்
Read Moreரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டங்கள், புதிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
Read Moreமருத்துவ காப்பீட்டுத்துறையில் முத்திரை பதித்த ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தற்போது அடுத்தகட்டமாக ஆயுள் காப்பீட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மோட்டார் அல்து ஆட்டோ
Read Moreபங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அண்மையில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் 24 பேர் பங்குகளை பிரிக்கும்
Read Moreஇந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த வியாழக்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உணவுத்துறை சார்ந்த வணிகம் செய்வோரும், ஆன்லைன் வணிக நிறுவனங்களும்
Read Moreடாடா மோட்டார்ஸ் அண்மையில் இலுஸ்ட்ரிட்டிவ் வரி கணக்கிடும் புதிய நுட்பத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டிவிஆர் (dvr) என்ற பங்குகளின் உரிமையை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை தடுக்க
Read Moreபிரபல இந்திய டெக் நிறுவனமாக திகழும் இன்போசிஸ் மீது காக்னிசன்ட்டின் துணை நிறுவனமான டிரைசெட்டோ என்ற நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதில் மருத்துவ
Read Moreஆகஸ்ட் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெறும் 33புள்ளிகள் உயர்ந்து
Read Moreவரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி ரத்தாகுமா என்ற கேள்வி
Read More