இந்தியாவில் பணக்காரர்கள் அதிகரிப்பு..
ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 63%ஆக உயர்ந்துள்ளதாக சென்ட்ரம் என்ற
Read Moreஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 63%ஆக உயர்ந்துள்ளதாக சென்ட்ரம் என்ற
Read Moreவீட்டில் இருந்து வேலை செய்வதால்தான் உற்பத்தி திறன் குறைவதாக பல துறைகளைச் சேர்ந்த ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, பேஸ்புக்கின் தாய்
Read Moreஉலகளவில் பிரபலமாக உள்ள மின்சார கார் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் திகழ்கிறது. இந்த காரை கடந்த 2016 ஆம் ஆண்டே இந்தியாவில் விற்க முயற்சிகள் நடந்துள்ளன. டெஸ்லா
Read Moreஇந்தியாவில் கடந்த ஓராண்டில் 600 இந்திய வங்கிகள் சேர்ந்து 2.5டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன. அதில் 80 விழுக்காடு ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகவே நடந்துள்ளன. நொடிகளில்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 72,748 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 13 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 906புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளாக இருந்தது.
Read Moreமார்ச் 13 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் 1 விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க பணவீக்க விகிதம் பார்க்கப்படுகிறது. மேலும் கடன்கள்
Read Moreதாங்கள் விரும்பும் அரசியல் கட்சியினருக்கு வழங்கும் வகையில் அண்மையில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது சட்டவிரோதம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பத்திரம் வாங்கியவர்கள்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12 ஆம் தேதி லேசான ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165புள்ளிகள் உயர்ந்து 73,667 புள்ளிகளாக இருந்தது.
Read Moreகடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேற முடிவெடுத்த ஃபோர்ட் நிறுவனம் படிப்படியாக அதற்கான பணிகளை செய்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது., சென்னையில்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 7 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33புள்ளிகள் உயர்ந்து 74,245 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreசுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும்பட்சத்தில் வரி சலுகை கிடைக்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஐரோப்பிய தடையற்ற வர்த்த அமைப்பான EFTA மூலம் இதைசெய்ய
Read Moreவரும் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் 2 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக
Read Moreஇந்தாண்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு மிகச்சிறந்த ஆண்டாக இதுவரை அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 15 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்ட மும்பை பங்குச்சந்தை
Read Moreஉலகின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான சீனாவின் BYD நிறுவனம்இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறது. குறிப்பாக ஆடம்பர அதாவது சொகுசு மின்சார கார்களில் இந்த
Read Moreஇந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டும் என்று பிரபல நிறுவனமான கிரிசில் கணித்திருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த நிதியாண்டில் 6.8 %இருக்கும் என்றும் அந்நிறுவனம்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 5ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சீஸ் 100 விழுக்காடு உண்மையானது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனை வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட்
Read Moreஇந்தியாவில் வீடுகளின் விலை 7 விழுக்காடு வரை இந்தாண்டும் அடுத்த ஆண்டும் உயரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு
Read More