அமெரிக்காவில் நிலவுவது உண்மையில் பெரிய பிரச்சனையா?
அமெரிக்காவில் தற்போது பொருளாதார மந்தநிலையை போல ஒரு இக்கட்டான சூழல் நேரிட்டுள்ளது. வலுவான பொருளாதாரம் தற்போது இருந்தாலும் அமெரிக்க அரசு கடன் வாங்கும் விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது.
Read Moreஅமெரிக்காவில் தற்போது பொருளாதார மந்தநிலையை போல ஒரு இக்கட்டான சூழல் நேரிட்டுள்ளது. வலுவான பொருளாதாரம் தற்போது இருந்தாலும் அமெரிக்க அரசு கடன் வாங்கும் விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது.
Read Moreஅமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின்போதுதான் அமெரிக்காவின் கடன் விகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் பல்வேறு ஆக்கபூர்வ திட்டங்களும் அமெரிக்காவில் செய்யப்பட்டு
Read Moreவல்லரசு நாடான அமெரிக்காவில் அடுத்தாண்டு பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு 15 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதாக பிரபல நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
Read Moreஇந்தியாவில் முன்னணி மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமாக உள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு அத்தனை பெரிய வரவேற்பு இல்லாமல் போயிருக்கிறது. ஆகஸ்ட் 2
Read Moreஉலகின் பல நாடுகளின் பொருளாதார நிலை அமெரிக்காவின் சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்காவின் அரசியல் நகர்வுகளை ஒட்டியே இயங்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த வாரத்தில் வேலைவாய்ப்புகள்
Read Moreஉலகளவில் முதலீட்டுக்கு பெயர் பெற்ற மூத்த முதலீட்டாளர் வாரன் பஃப்பெட் தனது பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்ஷைர் நிறுவனம்
Read Moreஅல்ட்ராடெக் நிறுவனம் அண்மையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த பங்குகளை வாங்கிவிட்டது. இந்த நிலையில் அல்ட்ராடெக் நிறுவனம் ஓபன் ஆஃபர் மூலம் வரும் செப்டம்பர் 19 முதல்
Read Moreஇந்தியாவில் கடந்த ஓராண்டில் 600 இந்திய வங்கிகள் சேர்ந்து 2.5டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன. அதில் 80 விழுக்காடு ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகவே நடந்துள்ளன. நொடிகளில்
Read Moreஉணவுத்துறையில் மிகமுக்கிய நிறுவனமாக வலம் வரும் அதானி கமாடிட்டிஸ் நிறுவனம் விரைவில் அதன் உரிமையை பங்குதாரர்களின் பெயர்களுக்கே மாற்ற முடிவெடுத்துள்ளது. இதனால் என்ன ஆகும் என தெரிந்துகொள்ளலாம்
Read Moreகடந்த 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை அப்போதைக்கு சரிந்திருந்தது. ஆனால் தற்போது தங்கம்
Read Moreஇந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக வரைவு திட்ட அறிக்கையை அந்த
Read Moreஇளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்இந்தியாவில் புத்துயிர் பெறவேண்டியிருக்கிறது. இந்நிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டுள்ள
Read Moreகட்சி பேதங்களை கடந்து மனதில் பட்டதை தெளிவாக பேசுவதில் வல்லவராக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு விஷயத்துக்கு குரல் எழுப்பினால் அது மக்களிடம் நல்ல மதிப்பை
Read Moreபெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த நிறுவனம் இந்திய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான
Read Moreஇந்தியாவில் பல வங்கிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்து வரும் சி-எட்ஜ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனம் வழங்கி வந்த
Read Moreஜூலை 31 ஆம் தேதி புதன்கிழமை, இந்தியப் பங்குச் சந்தைகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் உயர்ந்து
Read Moreநிதித்துறையில் ஒரு கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று செபியின் தலைவர் மதாபி புரி புச் தெரிவித்துள்ளார். கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரின் அடிப்படை தகவல்களை மையப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்
Read Moreபொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைக்காததால் 8500கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.2019-20 முதல் 2023-24
Read Moreஅனைத்துத்துறைகளிலும் டிஜிட்டல் மயம் புகுந்துள்ளதால் வங்கித்துறையில் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. பெரும்பாலான வங்கிகளில் நடுத்தரம் மற்றும் கடைநிலை ஊழியர்களின் தேவைகள் டிஜிட்டல் மயத்தால் ஒழிக்கப்பட்டுள்ளது.
Read More