Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
செய்தி

இது கட்கரியின் கடிதம்..

கட்சி பேதங்களை கடந்து மனதில் பட்டதை தெளிவாக பேசுவதில் வல்லவராக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு விஷயத்துக்கு குரல் எழுப்பினால் அது மக்களிடம் நல்ல மதிப்பை பெறுவது நிச்சயம். இவர் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் நாக்பூரைச் சேர்ந்த காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தினர் தம்மை சந்தித்ததாகவும், அதில் காப்பீட்டுத்துறைக்கு பெரிய சவலாக ஜிஎஸ்டி இருப்பதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறினார். ஆபத்தான காலத்தில் உதவும் என்பதற்காக வாங்கப்படும் காப்பீடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியதாக கூறியுள்ளார். மருத்துவக்காப்பீட்டுக்கும் 18 விழுக்காடு வரி விதிப்பதால் மருத்துவக் காப்பீட்டுத்துறையின் வளர்ச்சியும் தடைபட்டுள்ளதாகவும். மருத்துவ காப்பீடுகள் என்பது சமூகத்தில் அடிப்படை தேவையாக இருப்பதாகவும் கடிதத்தில் கட்கரி கூறியுள்ளார். காப்பீட்டு வசதிகளை வருமான வரியில் விலக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என்றும் கட்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப்பெற பரிசீலிக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்., கடந்த ஜூன் மாதமும் காப்பீட்டு துறையைச் சேர்ந்தவர்கள் நிதியமைச்சரை சந்தித்து மனுவும் அளித்தனர். ஜிஎஸ்டி வரியை காப்பீடுகள் மீது நீக்கினால் மக்கள் பலரும் காப்பீடுகள் வாங்குவார்கள் என்றும் அந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *