இனி இதுக்கு என்ன புது கதை சொல்லுவாங்களோ???
கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தியாவில் பொது மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு இதுவரை இல்லாத
Read Moreகடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தியாவில் பொது மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு இதுவரை இல்லாத
Read Moreகடந்த சில வாரங்களாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் முக்கிய விவாதப் பொருளானது டிவிட்டர் நிறுவனம்தான்நீண்ட இழுபறிக்கு பிறகு டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க்
Read Moreஇந்தியாவின் முன்னணி சிம்கார்டு நிறுவனமான வோடஃபோன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தொலை தொடர்பு
Read Moreசமூக வலைதளமான டிவிட்டரில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்கள் கிடைத்து வருகின்றன,செயலியில் அப்டேட் கிடைக்கிறதோ இல்லையோ, புதுப்புது விதிகள் வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில்
Read Moreஇந்தியாவில் 300க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்தின் தரவுகளை பார்கோடு வடிவில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. உற்பத்தி லைசன்ஸ்,பேட்ச் எண் உள்ளிட்ட விவரங்களை பார்கோடு வடிவில்
Read Moreஉலகில் பெரிய நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளான அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவை வட்டி விகிதங்களை கணிசமாக உயர்த்தியுள்ளன. இதன்
Read Moreபாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நிதி சூழல் , மற்றும் கடன் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் சீனாவும், சவுதி அரேபியாவும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன அந்நாட்டில் மோசமான நிதி
Read Moreபேசஞ்சர் வெஹிகல் எனப்படும் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா நிறுவனம் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விலை ,நாளை முதல் அமலுக்கு வருகிறது. புதிய
Read Moreஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழிர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 100%சம்பள உயர்வு அளிக்கிறது பிரிவு ஏ முதல் பி3 வரையிலான
Read Moreஇந்திய போட்டி ஆணையத்தில் அண்மையில் கூகுளுக்கு எதிராக நடந்த வழக்கில் கூகுள் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 936கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நி்லையில் இதே
Read More44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி ஒருவாரம் கடந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கோடிகளில் சம்பளம் பெற்று வந்த
Read Moreடிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவே இல்லைஇந்த வரிசையில் தற்போது புதிய சிக்கல் அவருக்கு எழுந்துள்ளது. அதாவது டிவிட்டர் நிறுவனத்தைவாங்கிய மஸ்க்
Read Moreபெருந்தொகை கொடுத்து சமூக வலைதள நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ஊர் உலகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய எலான் மஸ்க் தற்போது மீண்டும் ஒரு தலைப்புச் செய்திக்கு சொந்தக்காரராக
Read Moreஇந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 230 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் மிகமுக்கிய பதவிகளில் இருந்த பணியாளர்களில் 180 பேரை பணியில் இருந்து நீக்கி டிவிட்டர் தலைமை
Read Moreரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது,அதன்படி, கே.வி காமத் அந்த நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குநராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுவார் என்று அறிவிக்கdirubhaiப்பட்டள்ளது. திருபாய்
Read Moreஉலகளவில் பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் அமரெிக்க டாலர் தொகைக்கு வாங்கிவிட்டார். எனினும் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைவராக மஸ்க் பதவி ஏற்றது
Read Moreஇந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு கச்சா எண்ணெய் தரம்பிரிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு
Read Moreஇந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய
Read Moreபேஸ்புக் நிறுவனம் அண்மையில் அதன் பெயரை மெட்டா என மாற்றியது. இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அஜித் மோகன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தார்.
Read More