தங்கபத்திரம் தற்போதைய நிலைதான் என்ன?
அரசாங்கமே விற்ற தங்க பத்திரம் மூலம் பல ஆண்டுகளாக லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அதனை விற்காமல் அப்படியே வைக்க முடிவெடுத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Read Moreஅரசாங்கமே விற்ற தங்க பத்திரம் மூலம் பல ஆண்டுகளாக லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அதனை விற்காமல் அப்படியே வைக்க முடிவெடுத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Read Moreதுரித வணிக நிறுவனமான செப்டோ, தனது ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக 200 முதல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர்
Read Moreமுன்னுரிமையாக யாருக்கு நிதியை அளிக்க வேண்டும் என்பதே வணிகத்துறையில் PSL எனப்படுகிறது. இந்த பிஎஸ்எல் விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. தூய்மையான ஆற்றல், உள்ளிட்ட துறைகளில் பணப்புழக்கத்தை
Read Moreஉலகின் மதிப்பு மிக்க ஸ்டீல் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 30.31பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்த அர்செலார்
Read Moreஅமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து குறிவைத்து வரும் டிரம்ப், வரும் 2 ஆம் தேதி பதில் வரி விதிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
Read Moreபிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன் 1.4பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வரியை ஏய்ப்பு செய்ததாக நடந்து வரும் வழக்கில், மத்திய அரசு கோர்ட்டில் தனது நிலைப்பாட்டை
Read Moreபொதுத்துறை வங்கிகள் தரப்பில் வழங்கப்பட்டுள்ள டிவிடன்ட் தொகை 2018 நிதியாண்டை ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் 33 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 27,830 கோடி ரூபாய்
Read Moreஇந்தியாவின் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 3 டிரில்லியன் ரூபாயாக கடந்த வாரம் ஏற்றம் கண்டுள்ளது. இதில் ஐசிஐசிஐ, பார்தி
Read Moreசென்னையின் பிரதான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் காக்னிசன்ட், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் இருந்த தனது அலுவலகத்தை பெரிய தொகைக்கு விற்றுவிட்டது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும்
Read Moreஇண்டஸ் இன்ட் வங்கி தனது நிறுவனத்தில் ஆய்வு நடத்த கிரான்ட் தார்ன்டன் என்ற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமையும் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் சாதகமான சூழல் நிலவியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 75ஆயிரத்து
Read Moreஉலகளவில் பிரபல நிறுவனமாக திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து மேலும் இரண்டு நிறுவனங்கள் பொருட்களை சப்ளை செய்ய இருக்கின்றன. இந்த பட்டியலில் விப்ரோ
Read Moreஅமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் அனைத்து தயாரிப்புகளுக்கும் கூடுதல் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில் இந்தியாவும் ஸ்டீல் உற்பத்தியில் கெடுபிடி காட்டி
Read Moreஇந்திய காப்பீட்டு நிறுவனங்களின் விதிகளை மாற்ற புதிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்தின் 24 ஆண்டுகள் பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்
Read Moreஅமெரிக்காவை இன்னும் சிறப்பாக்குவேன் என்று கூறி அதிபராக பதவியேற்றவர் டிரம்ப். இவர் பல நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதித்து அதிர்ச்சியடைச் செய்துள்ளார். இந்த புதிய
Read Moreஇலங்கை கிரிக்கெட்டின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சன் கிரஷ் நிறுவனத்தின் இந்திய உரிமையை ரிலையன்ஸ் கன்சியூமர் நிறுவனம் வாங்கியுள்ளது. சன் கிரஷ் நிறுவனம் சிலோன்
Read Moreஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் நடக்கும் நிலையில் இதில் இந்தியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20
Read Moreஇந்தியாவில் வெயில் வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், வீட்டு உபயோக பொருட்களான ஏசி, ஷாம்புகள், டியோடரன்ட்களின் விற்பனை சூடுபிடித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவிலான
Read Moreபிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் தனது சென்னை ஆலையை மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்த முறை கார்களுக்கு பதிலாக இன்ஜின்களை மட்டும் உற்பத்தி செய்ய
Read More