Latest:
கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Marketsகார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Markets
Latest:
கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Marketsகார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்பண வீக்க உயர்வால் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி திட்டம்ஓலா எலக்ட்ரிக்கின் காலாண்டு நஷ்டம் 42% குறைப்புஈரான் போரினால் எரிசக்தி விலை உயர்வும், இந்தியாவில் பண வீக்க அதிகரிப்பும்India Faces Rising Inflationary Pressures as Geopolitical Tensions in West Asia Disrupt Energy Markets
செய்தி

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு..

தென்னிந்தியாவில் பிரபல நகைக்கடைகளில் ஒன்றாக திகழ்வது கல்யாண் ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை 4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மேலும் இதுவரை இல்லாத உச்சமாக அந்நிறுவன பங்குகள் 683.15 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவன பங்குகள்விலை 8 மடங்கு உயர்ந்துள்ளன.
இன்னும் 19 விழுக்காடு வரை கூட விலை உயர வாய்ப்பிருப்பதாக எச்எஸ்பிசி நிறுவனம் கணித்துள்ளது. 810 ரூபாய் வரை கூட இந்த பங்குகள் செல்ல வாய்ப்புள்ளதால் , இந்த பங்குகளை வாங்குவதில் தவறில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிறுவனத்தின் 63லட்சம் பங்குகள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்துள்ளன. டாடாவின் டைட்டன் நிறுவனம்தான் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு போட்டியாக உள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸின் புரோமோடர்ரான திரிக்கூர் சீதாராம ஐயர் கல்யாணராமன் அண்மையில் அந்நிறுவனத்தின் 2.36% பங்குகளை வாங்கியிருந்தார். வலுவாக இந்த நிறுவனம் வளர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *