22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை

Month: October 2022

செய்தி

காசை மிச்சப்படுத்த புதிய திட்டம்!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே நடக்கும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்களின்விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவையும் பகைத்துக்கொள்ளாமல், உக்ரைனையும் பகைத்துக்கொள்ளாமல்

Read More
செய்தி

டிவிட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்தும் நிறுவனங்கள் …

டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அண்மையில்வாங்கினார்.இதனையடுத்து பிரபல நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் டிவிட்டரில் பணம் செலுத்திவிளம்பரப்படுத்தியதை

Read More
செய்தி

ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை…

இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறையாக ஃபின் டெக் எனப்படும் டிஜிட்டல் முறையில் கடன் அளிக்கும்வசதி உள்ளது. குறிப்பிட்ட இந்த துறையில் கடன் அளித்துவிட்டு வாடிக்கையாளர்கள்

Read More
செய்தி

ஐபோன் விலை அதிகரிக்க வாய்ப்பு??

உலகிலேயே பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது, குறிப்பிட்ட இந்த ஆலையில் சுமார் 2 லட்சம் பேர் வரை பணியாற்றும் வசதியுள்ளது. செங்க்சாவ்

Read More
செய்தி

இந்தியாவில் கடையை மூடும் ஜியோமி…

இந்தியாவில் பலரும் பயன்படுத்தும் செல்போன்களில் ஜியோமி செல்போனுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு, குறிப்பிட்ட இந்தபோனில் நிதி சேவை சார்ந்த வணிகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு

Read More
செய்தி

இது எல்லாம் உங்கள் உரிமை!!! தெரிஞ்சுக்கோங்க!!!!

நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் கடனாக பெரும்பட்சத்தில் உங்களுக்கு கடன் தரும் நிறுவனம் முதலில் பதிவு செய்யப்பட்ட செயலியாக இருக்க வேண்டும், டிஜிட்டல் முறையில் கடன் வாங்கும்போது

Read More
செய்தி

டாலர் வேண்டாம்!!! ரூபாயை கொடு!!!

உலகின் வர்த்தகம் அனைத்தும் அமெரிக்க டாலர்களை நம்பியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக புதிய முறை குறித்து யோசித்து வருகிறது., அதன்படி

Read More
செய்தி

இது எல்லாம் ஒரு மோசடியா?

கடனை பெற்றுவிட்டு திரும்ப செலுத்தாமல் உள்ள செயலை டீபால்ட் என வங்கி வட்டாரங்களில் கூறுவது உண்டு, இந்த நிலையில் 10நாட்களில் கடனை திரும்ப செலுத்த முயற்சிக்கும் நபர்களை

Read More
செய்தி

சமூகவலைதள புகார்களை விசாரிக்க புதிய குழு

இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பல புதிய மாற்றங்கள் அடுத்தடுத்து செய்யப்பட்டு வருகிறதுஇந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விசாரிக்கும் புதிய குழுவை அமைக்க

Read More
செய்தி

இணைய தாக்குதலை சமாளிக்க புதிய திட்டம் தயார்….

இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பு செபி என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில்பணம் எடுத்தல்,செலுத்துதல் என மிகச்சிரிய தரவுகளை கூட இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த

Read More