Latest:
சாதனை அளவை எட்டிய ஜூலை மாத வாகனங்கள் விற்பனைநகை வணிகத்தை விரிவுபடுதும் கல்யாண் ஜூவல்லர்ஸ்பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்சாதனை அளவை எட்டிய ஜூலை மாத வாகனங்கள் விற்பனைநகை வணிகத்தை விரிவுபடுதும் கல்யாண் ஜூவல்லர்ஸ்பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்
Latest:
சாதனை அளவை எட்டிய ஜூலை மாத வாகனங்கள் விற்பனைநகை வணிகத்தை விரிவுபடுதும் கல்யாண் ஜூவல்லர்ஸ்பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்சாதனை அளவை எட்டிய ஜூலை மாத வாகனங்கள் விற்பனைநகை வணிகத்தை விரிவுபடுதும் கல்யாண் ஜூவல்லர்ஸ்பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்
செய்தி

ஐபோன் விலை அதிகரிக்க வாய்ப்பு??

உலகிலேயே பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது, குறிப்பிட்ட இந்த ஆலையில் சுமார் 2 லட்சம் பேர் வரை பணியாற்றும் வசதியுள்ளது. செங்க்சாவ் என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலைக்கு அருகே அண்மையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நபருக்கு கொரோனா இருந்தாலும்கூட அவர் பணியாற்றிய இடம் அனைத்திலும் கோவிட் பாதுகாப்பு விதிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீன ஐபோன் உற்பத்தி ஆலைக்கு அருகே பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஐபோன் ஊழியர்களை வீட்டுத் தனிமையில்
வைக்க சீனா முடிவெடுத்துள்ளது. போதிய இட வசதி, தனிமைப்படுத்த வசதி இல்லாத நிலையில் பல ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் சில தனியார் நிறுவனங்கள் தனிமை முகாம்களில் வைத்து சீன தொழிலாளர்களை கண்காணித்து வருகின்றனர்.

பெருந்தொற்றில் இருந்து மெல்ல மெல்ல மீண்டுவருவதாக மக்கள் கருதிய நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் ஐபோன் உற்பத்தி மற்றும் தொடர் சங்கிலி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களில் சிலருக்கு கட்டாய ஒரு வார தனிமை அளிப்பது உற்பத்தியை வெகுவாக பாதித்து உள்ளது நிலைமை இப்படி இருக்க, பல நிறுவனங்களில் வீட்டிற்கே பணியாளர் செல்லாமல், ஆலைகளிலேயே பணியாளர்களை தங்க அனுமதித்து உள்ளனர். இதனால் உற்பத்தி பாதித்தாலும் வெளியுலக தொடர்பை தவிர்க்க முடிவாதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பா, ஆசியாவில் இருந்து வரும் உதிரி பாகங்கள் செங்சாவ் ஆலையில்தான் ஊழியர்களால் அசம்பிள் செய்யப்படுகிறது. சீனாவில் கொரோனா அதிகரித்து வந்தாலும் தங்கள் நிறுவனத்தில் சிறிய அளவிலான பணியாளர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக
பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *