லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்….
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் அளவு கடந்த மாதம் மட்டும் 40% குறைந்துள்ளது. ஆயிரத்து 310 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கடந்தாண்டு செப்டம்பரில் இருந்த
Read Moreஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் அளவு கடந்த மாதம் மட்டும் 40% குறைந்துள்ளது. ஆயிரத்து 310 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கடந்தாண்டு செப்டம்பரில் இருந்த
Read Moreஉலகளவில் பசி,பட்டினியால் வாடுவோர் குறித்த அறிவிப்பு ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவுக்கு 107வது இடம் கிடைத்துள்ளது.மொத்தம் 123 நாடுகளின் நிலவரம்
Read Moreஉலக பெரும்பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், கார்கள், விண்வெளி நிறுவனங்களை நிர்வகிப்பது மட்டுமில்லாமல் தற்போது புதிய சென்ட் நிறுவனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.Burnt hair என்ற பெயரில்
Read Moreஅமெரிக்காவில் கடந்தமாதம் நிலவிய பணவீக்கம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி எதிர்பார்த்த அளவை விட செப்டம்பரில் பணவீக்கம் மிகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி
Read Moreமிகப்பெரிய தொழில் ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமத்தில் ஏர் இந்தியா-விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயங்க வருகின்றன. இந்த நிலையில் விஸ்தாராவையும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் இணைக்கும்
Read Moreஸ்டீல் பொருட்களை உருக்குவதற்கு தேவைப்படும் எரிபொருளை மாற்றி மின்சாரத்தில் இயக்க அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட அரசு உதவ வேண்டும் என்று பிரிட்டனில் டாடா ஸ்டீல் நிறுவனம்
Read Moreமுன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்து வரும் நிலையில், தாங்கள் அப்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று இன்போசிஸ் நிறுவன சிஇஓ சலீல்
Read Moreமுன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு டிவைடண்ட் அளிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்
Read Moreதலைசிறந்த செல்போன் நிறுவனமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஐபோன்களுக்கு சார்ஜரை இலவசமாக வழங்குவதை நிறுத்தியது. இதனால் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதுவர்த்தக
Read Moreஇந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உள்ளூரில்
Read Moreமுன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் 5ஜி வசதியை வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை
Read MoreFlex fuel வாகனங்கள் என்பது கிடைக்கும் எரிபொருளை வைத்து வாகனத்தை இயக்கும் சிறப்பு வாகனங்களாகும். டொயோட்டா நிறுவனம் இந்த வகை வாகனத்தின் உற்பத்தியை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது.
Read Moreவிலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்காத வகையில் அடுத்தாண்டு பட்ஜெட் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த சர்வதேச
Read Moreஇந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8%ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. உலக பொருளாதார ஆய்வறிக்கையை ஐஎம்எஃப் அண்மையில் வெளியிட்டது. இதில்
Read Moreஉலகளவில் பிரபலமான சமூக வலைதள நிறுவனமாக உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை ரஷ்யா கடந்த மார்ச்ச மாதம் தடை செய்தது. பயங்கரவாத பட்டியலில் மெட்டா நிறுவனத்தை சேர்த்துள்ள
Read Moreஜப்பானிய பிரபல நிறுவனமான நிசான், ரஷ்யாவில் அதன் வணிகத்தை நிறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனை கருத்தில் கொண்டு கார்களை
Read Moreநாட்டின் 4-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது கனரா வங்கி.இந்த வங்கியில் கடந்த 11 ஆண்டுகளாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் அளவும்(1.29 லட்சம் கோடி ரூபாய்),பட்டியலும்
Read Moreதமிழகத்தில் மிகப்பெரிய சிமெண்ட் ஆலைகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக சரிந்தன. கிட்டத்தட்ட 4.2% விலை வீழ்ச்சியடைந்தது. இதுகுறித்து
Read More