Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

இந்தியாசிமெண்ட்ஸ் பங்குகள் விலை வீழ்ச்சி:காரணம் என்ன??

தமிழகத்தில் மிகப்பெரிய சிமெண்ட் ஆலைகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக சரிந்தன. கிட்டத்தட்ட 4.2% விலை வீழ்ச்சியடைந்தது. இதுகுறித்து விசாரிக்கையில், ஜாம்பவான் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் தனது முக்கியமில்லாத ஸ்பிரிங்கவே மைன்ஸ் என்ற ஆலையை ஜெஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு 476.87கோடி ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.கடன்களை சமாளிக்க இந்த நடவடிக்கையை இந்தியா சிமெண்ட்ஸ் முன்னெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் 27ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள இந்தியாசிமெண்ட்ஸ் நிறுவனம் வரும் நாட்களில் இதையும் விற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

373 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மீதமுள்ள சொத்துகளில் சிலவற்றை வரும் டிசம்பருக்குள் விற்க முயற்சிகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக பல சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என்பதால் மேலும் கூட பங்குகளின் விலை சரிய அதிக வாய்ப்புள்ளதாக சில முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் கணித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *