ஓடிபிகள் நிற்கப்போகிறதா??
வரும் 30 ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில சேவைகளுக்கான ஓடிபிகள் நிற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட இருக்கின்றனர். அது என்ன பிரச்சனை பார்க்கலாம்
Read Moreவரும் 30 ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில சேவைகளுக்கான ஓடிபிகள் நிற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட இருக்கின்றனர். அது என்ன பிரச்சனை பார்க்கலாம்
Read Moreஇந்தியாவில் வரி செலுத்துவோரின் வசதிக்காக 2.0 என்ற புதிய பேன்கார்டு முறையை இந்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை
Read Moreஅண்மையில் நடந்த பொருளாதார ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காரிஃப் பருவ விளைச்சலால் உணவுப்பொருட்கள் விலையேற்றம் கட்டுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள்
Read Moreசர்வதேச அளவில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான சண்டை நிறுத்தம் காரணமாக தங்கம் விலை கடந்த வாரத்தில் சரிந்திருந்தது. இந்நிலையில்
Read Moreடெலிகாம் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் வங்கி உத்தரவாதங்களில் சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெரிய நிம்மதி பெறும் நிறுவனமாக வோடஃபோன் ஐடியா
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின்
Read Moreஇந்தியாவில் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றாக திகழும் எச்டிஎப்சி வங்கி, தனது கார்லோன் பிரிவை 12,372 கோடி ரூபாய்க்கு விற்க இறுதிகட்ட பணிகளை செய்து வருகிறது. கடன்
Read Moreஇந்தியாவில் பிரபல பிராண்டான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தில் இருந்து ஐஸ்கிரீம் வணிகம் தனியாக பிரியும் வகையில், அந்த நிறுவன இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஐஸ்கிரீம் வணிகம்
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கி அதிகளவில் தங்கம் வாங்கி வைத்துள்ள நிலையில் அது வெளிநாட்டு பண கையிருப்பை அதிகரிக்க பெரிதும் உதவியுள்ளது. கடந்த 5 வாரங்களில் மட்டும் இந்தியாவில்
Read Moreவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் இருவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நிலையில் ரிசர்வ் வங்கியை மத்திய
Read Moreமுத்ரா கடன் என்பது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் உதவி கடன் தொகையாகும். சிறு குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்களின் அளவு
Read Moreஉலகிலேயே அதிக சொத்து மதிப்பு வைத்திருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடம்பிடித்துள்ளார். அவரின் சொத்துமதிப்பு 347.8பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனபங்குகளின்
Read Moreபிரபல நிறுவனமான கொக்ககோலாவில், அமெரிக்க மூத்த முதலீட்டாளர் வாரன் பஃப்ஃபெட் செய்த முதலீடு காரணமாக இந்தாண்டு டிவிடண்ட்டாக 776 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்போகிறது. கொக்க கோலா
Read Moreசுரங்கத்தொழிலில் முன்னணி நிறுவனமாக உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் வேதாந்தா ஒரு அறிக்கையை அளித்துள்ளது. இதற்கு
Read Moreகடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிவேகத்தில் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக உலகளாவிய பதற்றம் தான் காரணம் என்றும் இதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் ,
Read Moreஉலகளவில் பொருளாதார சமநிலை நிலவி வரும் நிலையில் அதில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதிய உத்திகளை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. சந்தை ஏற்றத்தாழ்வுக்கு ஏற்றபடிதான்இந்திய ரூபாயின்
Read Moreஇணைய வசதி இல்லாமல் பணத்தை அனுப்பி வைக்கும் வசதிக்கு யுபிஐ123 என்று பெயர்.இந்த வகை பரிவர்த்தனைகள் பட்டன் போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி
Read Moreஇந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை கடும் சரிவு காணப்பட்டது கடந்த 19 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் வியாழக்கிழமை கடுமையாக வீழ்ந்தன. அதானி
Read Moreகவுதம் அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் புகார்கள் எழுந்த நிலையில், அந்த நிறுவன பங்குகள் சரிந்தது. இதனால் எல்ஐசி நிறுவனத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு
Read More