செபி விடுத்த எச்சரிக்கை..
அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலீட்டாளர்களை செபி இந்தாண்டு எச்சரிப்பது இது மூன்றாவது முறையாகும். கொஞ்சம்
Read Moreஅங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலீட்டாளர்களை செபி இந்தாண்டு எச்சரிப்பது இது மூன்றாவது முறையாகும். கொஞ்சம்
Read Moreபணமதிப்பிழப்பு நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான ரிசர்வ்
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941புள்ளிகள் சரிந்து 78,782 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreதேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த அளவு லாபத்தை பதிவிடவில்லை. அதாவது 34 நிறுவனங்கள் இதுவரை தங்கள் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு ஏற்பட்டது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடுகளை பங்குச்சந்தைகளில் செய்து
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி திங்கட்கிழமை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் இனி வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்யலாம். 25
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக சரிவு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சரிவின்போது முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க செபி புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. சில்லறை
Read Moreமக்கள் மத்தியில் எளிதாக விற்கப்பட்ட உணவுப்பொருட்கள் தற்போது பெரிய சிக்கலாக மாறி வருகிறது. இதனால் சிறிய பேக்கட்டுகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை மாற்ற எப்எம்சிஜி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
Read Moreஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை நுட்பமான யுபிஐ, தொடர்ந்து புதுப்புது சாதனைகளை செய்து வருகிறது. கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத புதிய உச்சபட்ச அளவு பணப்பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் செய்யப்பட்டுள்ளன.16.58பில்லியன்
Read Moreகூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அண்மையில் தங்கள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசினார். அதில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலமாக
Read Moreஇந்தியாவில் தனியார் வங்கிகளில் பணியாளர்களின் பணிச்சுமை அதிகம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆரோக்கியமான பணி-சொந்த வாழ்க்கை சூழலை அமல்படுத்த தனியார் வங்கிகள் புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளன.
Read Moreஇந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் புதிய கிரிடிட் கார்டுகளை விநியோகிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்தியுள்ளன. அதிகரித்து வரும் விதிமீறல்கள் காரணமாக இந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்
Read Moreஇது என்னடா கார் விற்கவே முடியல என்று புலம்பிய கார் விற்பனையாளர்களுக்கு பண்டிகை கைகொடுத்துள்ளது. பிரீமியம் ரக கார்களைத்தான் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஹாட்ச்பேக்
Read Moreகூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழரான சுந்தர்பிச்சை. இவரிடம் அண்மையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த சுந்தர், தங்கள் நிறுவன பொருட்களை
Read More