Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

திரும்ப வராத 7 ஆயிரம் கோடி ரூபாய்

பணமதிப்பிழப்பு நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி 6ஆயிரத்து977.6 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லையாம். அதாவது 98.04 விழுக்காடு அளவுக்கு உள்ள பழைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிவிட்டன. திரும்ப வராத நோட்டுகளின் அளவு என்பது 1.96 %ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் மாத இறுதியில் திரும்ப வராத தொகையின் மதிப்பு 6977.6 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2018-19 காலகட்டத்திலேயே 2 ஆயிரம் ரூபாய் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. 89 விழுக்காடு அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2017 ஆம் ஆண்டுக்கு முன்பே அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டன. அதிகபட்சம் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக இந்த நோட்டுகள் தயாரிக்கப்பட்டன. கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டில் 6.73லட்சம் கோடி ரூபாயாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள், மார்ச் 31 ஆம் தேதி 3.62லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. இப்போதும் உங்களிடம் பழைய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை ரிசர்வ் வங்கியின் டெல்லி அலுவலகத்தில் கொடுத்து வங்கிக்கணக்கில் வரவு வைக்கலாம், ஆனால் அதே நேரம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால் ஆதார் அட்டை மட்டுமே போதுமானது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையாக இருந்தால் அதற்காக பான் அட்டை எண் அசல் காட்ட வேண்டும், பெரிய பைகளில் எல்லாம் 2,000 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல முடியாது. , டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் அதிக தொகை செலுத்தச் சென்றால் அதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் தரப்பட்டு அதனை பூர்த்தி செய்த பிறகே புதிய மாற்று நோட்டுகள் உங்களுக்கு வழங்கப்படும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *