வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய்..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. வியாழக்கிழமை வணிகம் நடந்த போது இந்திய ரூபாயின் மதிப்பு 84.86 ரூபாயாக சரிந்துள்ளது.
Read Moreஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. வியாழக்கிழமை வணிகம் நடந்த போது இந்திய ரூபாயின் மதிப்பு 84.86 ரூபாயாக சரிந்துள்ளது.
Read Moreஇந்தியாவின் சில்லறை பணவிக்கம் அக்டோபரில் 6.2விழுக்காட்டில் இருந்து நவம்பர் மாதம் 5.5 விழுக்காடாக குறைந்துள்ளது. உணவுப்பொருட்கள் விலை குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலைவாசி என்பது
Read Moreபிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்வது பிரிட்டானியா. இந்த நிறுவனம் தனது பிஸ்கட்களின் விலையை படிப்படியாக உயர்த்தும் பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 2025 நிதியாண்டின் 3
Read Moreஇந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பு முறை அமலானதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் 35%ஜிஎஸ்டி வசூலிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த
Read Moreஒரு பெரிய தொகை சில ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தால் போதும் என்பவர்களின் முதல் தேர்வு பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபன்ட்ஸ்தான். இதிலும் சிப் எனப்படும் மாதமாதம்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், புதன்கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16புள்ளிகள் உயர்ந்து, 81,526புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை
Read Moreமோபிக்விக் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டின் முதல் நாளில், முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு தெரிவித்தனற். 572 கோடி ரூபாய் நிதி தேவை என்று ஐபிஓ வெளியிடப்பட்டது. 3
Read Moreமூத்த பொருளாதார ஆலோசகரான வி.அனந்த நாகேஸ்வரன், ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார். அதில் உலகளவில் பெரிய நிலையற்ற தன்மை நிலவும் சூழலில், அதிக கட்டுப்பாடுகள் விதித்தால் அது சமநிலையை பாதிக்கும்
Read Moreஒரு பிச்சைக்காரனுக்கு இவ்வளவு வருமானமா என வடிவேலு வாய்ப்பிளக்கும் நகைச்சுவை காட்சி நிஜத்தில் மும்பையில் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரத் ஜெயின் என்பவர் பிச்சை எடுத்தே ஏழரை
Read Moreபங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு செபி. இந்த அமைப்பு டிபிளஸ் 0 என்ற முறையில் வணிகம் செய்த பணத்தை அன்றே எடுத்துக்கொள்ளும் விருப்ப வசதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. சந்தை
Read Moreரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.இவர் பதவியேற்றதும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் வளர்ச்சி மற்றும் விரைவான தொழில்நுட்பங்களை ஏற்பதால் வங்கிகள் வேகமாக வளர்கின்றன என்றார்.தரகு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், செவ்வாய்க் கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2புள்ளிகள் உயர்ந்து, 81,510புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய
Read Moreபிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன்களை அடைக்க 25,500 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும்
Read Moreஇந்தியாவின் பிரபல ஸ்நாக்ஸ் நிறுவனமாக திகழும் ஹல்திராம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க 3 நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஆல்ஃபா வேவ் கிளோபல், டைகர்
Read Moreகொரோனா பெருந்தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காலகட்டமான 2022 ஆம் ஆண்டு, டெஸ்லா நிறுவன பணியாளர்களுக்கு எலான் மஸ்க் ஒரு கடிதத்தை மின்னஞ்சலில் எழுதியிருந்தார். அதில்
Read Moreரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
Read Moreவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒரு புதிய விதியை வகுத்துள்ளது. இவர்கள் பியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் பிரிவில் பங்கேற்க கஸ்டடியல் பார்டிசிபன்ட் எனப்படும்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், திங்கட்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200புள்ளிகள் சரிந்து, 81,508புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreபொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய பட்டியல் இடப்படாத நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்ய வேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செபி ஒரு செய்திக்குறிப்பையும்
Read More