Latest:
நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflict
Latest:
நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflict
செய்தி

4 ஆவது மாதமாக நிறுத்தம்..

ஒரு பெரிய தொகை சில ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தால் போதும் என்பவர்களின் முதல் தேர்வு பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபன்ட்ஸ்தான். இதிலும் சிப் எனப்படும் மாதமாதம் பணத்தை கட்டி வருவது அண்மையில் பயங்கர பிரபலமானது. இந்த நிலையில் சிப்பில் பணம் போட்டுவிட்டு அதனை மீண்டும் தொடர முடியாமல் பாதியில் விட்டவர்கள் எண்ணிக்கையும் ஏராளம். இந்த நிலையில் நவம்பர் மாதம் சிப் பணம் செலுத்த முடியாமல் பாதியில் விட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆவது மாதமாக சரிந்துள்ளது. சிப்பில் பணம் போட ஆர்வம் குறைந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏஎம்எஃப்ஐ எனப்படும் பரஸ்பர நிதி அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, 49லட்சம் பேர் புதிய சிப் கணக்குகளை நவம்பரில் தொடங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை அக்டோபரில் 63.7 லட்சமாக இருந்தது. சிப்பில் பணம் கட்ட முடியாமல் பாதியில் கைவிட்டவர்கள் எண்ணிக்கை 39.14லட்சமாக உயர்ந்துள்ளது. பணம் கட்ட முடியாமல் பாதியில் விட்டவர்களின் விகிதம் மே மாதத்தில் 88.38 ஆக இருந்தது. இது கடந்த மாதம் 79.12விழுக்காடாக எட்டியது. பங்குச்சந்தையில் மோசமான சூழல் இருக்கும்போது முதலீடு செய்ய வேண்டாம் என்று பலரும் நினைத்ததால்தான் சிப் பாதியில் நிறையபேர் கைவிடுவதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த மேமாதத்திலும், அமெரிக்காவில் கடந்த மாதம் தேர்தல் நடந்ததும், சிப்பை பலரும் கைவிட முக்கிய காரணியாக அமைந்தது. நிறைய பேர் பாதியில் விட்டுச் செல்வது இந்திய பங்குச்சந்தைகளின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்பது நிபுணர்களின் வாதம். நவம்பரில் இந்திய பங்குச்சந்தைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. உலகளாவிய பிரச்சனைகள், உக்ரைன் ரஷ்யா போர், சீனாவின் பொருளாதார மீட்பு ஊக்கத்தொகை அறிவிப்பு ஆகிய பிரச்சனைகளை இந்திய சந்தைகள் சந்தித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *