Latest:
மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 Opportunityமெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 Opportunity
Latest:
மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 Opportunityமெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 Opportunity
செய்தி

முதலீட்டாளர்கள் எந்த இந்திய நிறுவன பங்குகளை விரும்பி வாங்குகிறார்கள்???

இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டாவது காலாண்டில் குறைந்தது அதாவது 19 % பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளாக செய்துள்ளனர். ஜொமேட்டோ மற்றும் ஐடிசி நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 764 பேர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்திய பங்குகளில் அதிக முதலீடுகள் செய்வது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவன சொத்துக்களில்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர்.
அதாவது மொத்தம் 24 ஆயிரத்து 898 கோடி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நவ்ரத்னா டிஃபென்ஸ் சிஸ்டத்தில் அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன. நவரத்னா நிறுவனத்தின் பாரத் எலெக்ட்ரானிக்சில் மட்டும் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிற இந்தியாவின் முன்னணி பங்குகளான ஐடிசி, ஜொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரண்டாவது காலாண்டில் கவனம் செலுத்தியுள்ளனர். பஜாஜ் பின்சர்வ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் லாபகரமாக மாறத் தொடங்கியது.
வங்கித்துறையில் ஐசிஐசிஐ வங்கியை அதிகம் பேர் தேர்வு செய்தனர். உலகளவில் பெரிய பொருளாதார சிக்கல் உள்ள நிலையில் உள்ளூர் பங்குகளில் மக்கள் அதிகம் முதலீடு செய்யலாம். இரண்டாவது காலாண்டில் பிரீமியம் செக்மெண்டில் கேப்பிட்டல் மற்றும் ஆட்டோ மொபைல் பங்குகள்தான் விலை உயர்ந்துள்ளன. எண்ணெய் மற்றும் எண்ணெய் ஆதரவு பொருட்கள்தான் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள துறைகளாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *