Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

இந்திய பங்குச்சந்தையில் அடுத்தது என்ன?

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3% உயர்ந்துள்ளன. சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன எனினும் இந்திய பங்குசந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது
, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால் இந்தியாவில் பங்குச்சந்தைகள் உயர்ந்துள்ளன
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18ஆயிரத்து 611 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவும் சாதகமான சூழல் காரணமாகவும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பவல் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அறிவிக்க இருக்கிறார்.
இதன் பிரதிபலிப்பாகவே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்பட்சத்தில் அமெரிக்க டாலர் சற்று சரியும்.இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலீட்டாளர்கள் விரைவில் அதனை இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகளாக செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழலை உருவாக்க அதிக வாய்ப்புள்ளதால் முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவின்பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்த பண்டிகை நாட்கள் அடுத்தடுத்த சுபமுகூர்த்த நாட்களும் இந்திய சந்தையை மிகவும் ஈர்த்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை பிரேசில், இந்தோனேசியா,தைவான் உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *