Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

தமிழ்நாட்டில் ஆலை தொடங்கும் அம்பானி..

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி பேசினார். தமிழ்நாடு அரசுடன் நெருக்கமாக பழகி தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறையில் முதலீடுகள் செய்ய இருப்பதாக அறிவித்தார். கடந்தாண்டு பிப்ரவரியில் ரிலையன்ஸ் நிறுவனம் அசோக் லேலாண்ட் உடன் இணைந்து ஹைட்ரஜனில் இயங்கும் சரக்கு லாரியை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்தை ரிலையன்ஸ் மற்றும் ஓலெக்ட்ரா கிரீன்டெக் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து காட்சிபடுத்தியது. இது மட்டுமின்றி பாரத் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹைட்ரஜன் பியூல் செல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு உதவும் என்று தாம் நம்புவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1,300 ரீட்டெய்ல்கடைகளை திறந்திருப்பதாகவும் ஏற்கனவே 35,000 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திருப்பதாகவும் அம்பானி தெரிவித்தார். ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் தரவு மையத்தை அடுத்தவாரம் திறக்க இருப்பதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *