Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்திதொழில்நுட்பம்

கூகுளின் உதவியை நாடும் ஆப்பிள் நிறுவனம்..

புதுமைகளை புகுத்துவதில் முதன்மையான நிறுவனமாக உலக அளவில் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இது தற்போது google நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐஓஎஸ் 18 என்று இயங்குதளத்தில் அடுக்கடுக்கான புதிய ஜெனரேட்டிவ் ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அண்மையில் கூகுள் வெளியிட்ட ஜெமினி என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட் உலகளவில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனமும் அஜாக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. ஆனால் அந்த தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் வேறு ஒரு நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் தற்போது கூகுள் நிறுவனத்தின் உதவியை நாடி இருக்கிறது. இந்த புதிய வசதி வரும் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக ஆண்டு தோறும் டெவலப்பர்கள் மாநாடு ஒன்று அமெரிக்காவில் நடப்பது வழக்கம். இந்த மாநாட்டில் கூகுளுடன் ஆப்பிள் நிறுவனம் கைக்கோர்ப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய இணைப்பு ஆனது நடைபெற இருக்கிறது. மணி கணக்கில் உட்கார்ந்து கதைகளை எழுதுவதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு கட்டளை இடுவதன் மூலம் மிக எளிதாக அனைத்து தரவுகளையும் எழுத்து வடிவமாக மாற்ற முடியும் என்பதே இதன் சிறப்பாகும். இதனால் உலக அளவில் ஆப்பிள் பயன்படுத்தி வரும் இரண்டு பில்லியன் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *